Saturday, March 5, 2011

ஏன் இப்படி ...Part 11

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
போதையில் சலம்பினால் குடிச்சிட்டு உளறுறான்னு

சொல்லுவானுங்க… மேடையில் உளறினா அரசியல்வாதி 

அறிக்கை விடுறார்னு சொல்றானுங்க… அழகான ஆண்டிகளையும் , 

அட்டு அடியாட்களையும் பக்கத்தில் வச்சிக்கிட்டு உளறினா

சாமி அருள்வாக்கு சொல்லுதுன்னு சொல்றானுங்க…

டே… நீங்க எல்லாம் எப்படா திருந்துவீங்க…








காதலிக்கிற டாபருங்க போன்ல பேசுற அந்த 

நாலு வார்த்தைகள்… 1.ஹ்ம்ம்.. 2. சரி… 3 .அப்புறம்…

4. சொல்லு… எத்தனை லட்சம் வார்த்தைகள் இருக்கு தமிழ்ல…

ஏன்டா இப்படி பண்றீங்கன்னு கேட்டா லவ் வாம்…

என்ன எழவோ… எனக்கு தெரிஞ்சது எல்லாம்

வீடு , ஆபீஸ் , ஆடிட் , டாகுமென்ட்ஸ் தானே…







பையன் : எனக்கு கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு…

எந்த பொண்ணை பார்த்தாலும் பயமா இருக்கு…
மாமா : அப்படினா…உடனே கல்யாணம் பண்ணிக்கடா…

அதுக்கு அப்புறம் ஒரே ஒரு பொண்ணை பார்த்து மட்டும்

தான் நீ பயப்படுவ…மத்த பொண்ணுங்களை பார்த்தா 

உனக்கு ஜில்லிப்பு தட்ட தான் தோணும்…



மேனேஜர் : சொல்லுங்க சார்…எதுக்காக லோன் 

வாங்க வந்து இருக்கீங்க…
பையன் : வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் 

வாங்க தான் சார்…
DMK ஆட்சி… தினம் தினம் காமெடி காட்சி…





பொண்ணு : சார்..இங்க சிகரெட் பிடிக்கக்கூடாது…
பையன் : ஆனா..நான் இந்த சிகரெட்டை உங்க 

கடையில தானே வாங்கினேன்…
பொண்ணு : அட…கேனை கிறுக்கா…என் கடையில 

காண்டம் கூட தான் விக்கிறேன்..அதுக்காக 

உன் பொண்டாட்டியை இங்கயா கூட்டிகிட்டு வந்து போடுவ…?






இது என்ன தெரியுமா…?
நேயின் பைப் பௌர் பௌர் பைப் பௌர் பைப்

பௌர் பைப்  பௌர் –இது TONGUE TWISTER லாம் இல்ல…

நம்ம ஊரு மந்திரி ஒருத்தர் அவரோட மொபைல்

நம்பர மக்களுக்கு சொல்லி இருக்காரு…. 9544545454


No comments: