அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
வாத்தி : நான் அடுத்து கேட்கப்போற
கேள்விக்கு யார் சரியா பதில்
சொல்றீங்களோ…அவங்க
வீட்டுக்கு போகலாம்…
ஸ்பெஷல் கிளாஸ் இல்ல..
கேள்விக்கு யார் சரியா பதில்
சொல்றீங்களோ…அவங்க
வீட்டுக்கு போகலாம்…
ஸ்பெஷல் கிளாஸ் இல்ல..
உடனே ஒரு விசில் சத்தம்
கேட்டுச்சாம்…
கேட்டுச்சாம்…
வாத்தி : எவன்டா விசில் அடிச்சது…
நானு : நான் தான் சார் அடிச்சேன்…
நான் வீட்டுக்கு கெளம்புறேன்..வரட்டா…
நான் வீட்டுக்கு கெளம்புறேன்..வரட்டா…
வாத்தி : ஒரே மாதிரி கதை இருக்கணும்…
ஆனா வேற வேற நடிகர்கள் நடிச்சி
இருக்கணும்…அந்த மாதிரி படம்
பேரு சொல்லுங்க…
ஆனா வேற வேற நடிகர்கள் நடிச்சி
இருக்கணும்…அந்த மாதிரி படம்
பேரு சொல்லுங்க…
நானு : BLUE FILMS சார்…
( இருட்டு அறையில் முரட்டு குத்து…
குவைத் ராணி குத்து ராஜா…
ஜட்டிக்குள் குட்டி விரல்…
பாவாடைக்குள் பயங்கரம் இந்த மாதிரி…)
( இருட்டு அறையில் முரட்டு குத்து…
குவைத் ராணி குத்து ராஜா…
ஜட்டிக்குள் குட்டி விரல்…
பாவாடைக்குள் பயங்கரம் இந்த மாதிரி…)
Most Powerful and very long
line by somebody…
line by somebody…
காந்தி தாத்தா ரூபாய் நோட்டுல
சிரிக்கிறாரு… பெஞ்சமின் பிராங்க்ளின் ,
ஆபிரகாம் லின்கன் எல்லாம் அமெரிக்கன்
டாலர்ஸ் ல சோகமா இருக்காங்களே …
ஒரு வேளை அவங்க ஊரு பெண்கள்
எல்லாம் பணத்தை “ உள்ளே “
வைக்கிறது இல்லையே…அதனாலயா…?
காதல் என்பது ஆப்பாயில் மாதிரி…
பார்த்தா வேணும்னு தோணும்…
எடுக்கும்போது உடைஞ்சிடும்…
மீறி எடுத்தாலும் சாப்பிடும் போது
நல்லா இருக்கும்…
தொடர்ந்து சாப்பிட்டா புடுங்கிடும்…







No comments:
Post a Comment