Wednesday, March 2, 2011

ஏன் இப்படி ... Part 10

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

அந்த காலத்தில எல்லாம் பொண்ணுங்க அவங்க அம்மா போல

அற்புதமா சமையல் செய்வாங்க… இந்த காலத்து பொண்ணுங்க

எல்லாம் அவங்க அப்பாவை போல அளவில்லாம

ஆல்கஹால் அடிக்கிறாங்க…நல்ல மாற்றம்..







விஜயகாந்த் செத்து போனதுக்கு அப்புறம் சொர்க்கத்துக்கு

போனாராம்… 
 
தேவதை : நீங்க யாரு…?
 
கேப்டன் : நான் தான் டைட்டானிக் படத்துல நடிச்ச

லியனார்டோ டிகாப்ரியோ…
 
தேவதை : ( உடனே போன் எடுத்து…) ஹலோ… 

டைட்டானிக் கப்பல் கேப்டன்னா… சார்…நீங்க 

வந்த அந்த கப்பல் கடல்ல மூழ்கி போச்சா…

இல்ல எரிஞ்சி போச்சா…?





விஜய்யோட வேலாயுதம் படத்தில் வில்லன்னுங்களை

அழிக்க போகும்போது அவரோட காஸ்ட்யூம் என்ன தெரியுமா… 

கொசு வலையால் செஞ்ச சட்டை பேண்ட்டு தான்…

அதுக்கு அவர் சொல்லும் விளக்கம்… 

கொசுவே உள்ள நுழைய முடியாதபோது குண்டு எப்படி நுழையும்…







கவுண்டமணிக்கு வடக்கு பட்டி ராமசாமி 

தரவேண்டிய காசும்…ஸ்பெக்ட்ரம் ல கவர்ன்மென்ட்டுக்கு 

வர வேண்டிய காசும்… ஊ…ஊ… தானா…?




மாற்றம் ஒன்றே நிலையானது…

நேற்று கொள்ளை அடித்தவன் இன்று 

அரசியல்வாதி ஆகிறான்… 

நாளையே ஊழல் செய்து அவன் மீண்டும்

ஜெயிலுக்கு போவான்…



No comments: