Friday, March 11, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 10

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
வாந்தி என்பது விஜயை போன்றது…

முதலில் அவனை பார்த்தால் தான் அனுஷ்கா ,

தமன்னா போன்ற சிறந்த போதையை

நீங்கள் அனுபவிக்க முடியும்…




வாந்தி எடுப்பதால் நீ ஒன்றும் கெட்டு விடமாட்டாய்… 

ஒவ்வொரு முறை வாந்தி எடுக்கும் போது தான்

உனக்கு தெரியும்… சரக்கடிக்கும் போது எது 

எல்லாம் உனக்கு ஒத்துக்கவில்லை என்று…

அதை AVOID பண்ணு… 

அப்புறமா HALF அடிப்ப நின்னு…





ஏதோ ஒரு சரக்கு தரும் போதை போதும்

என்று நினைத்துவிட்டால் கச்சேரி 

நன்றாக தான் இருக்கும்…
ஆனால் மட்டை ஆகி மஜாவாக இருக்க வேண்டும்

என்று நினைத்தால் தான் கச்சேரி களை  கட்டும்…





அடித்த சரக்கு எல்லாம் வாந்தியாய் போனதை 

எண்ணி வருந்தாதே… தொட்டனைத் தூறும் மணற்கேணி… 

வாந்தி எடுத்த வயிறு… காலியா தான் இருக்கு… 

கொண்டா மாப்ள சரக்கு…




தெளிவாய் இருப்பவன் திருட்டு தனம் பண்ணுவான்…

போதையில் இருப்பவன் பொய் பேச மாட்டான்…





ஒரு குடிகாரனுக்கு எப்படி குடிக்க வேண்டும் 

என்று கற்பிப்பவர்கள் யார் தெரியுமா…?
நண்பர்கள் – 40 %
ஊடகம் – 5 %
வாந்தி – 55 %



எந்த சரக்கு அடித்தாலும்…அதை நீ விரும்பி

அடித்தால் அதில் இருக்கும் உண்மையான 

போதை உன்னை தேடி வரும்…




உன்னை கிண்டலடித்தவர்கள் வெட்கி தலைகுனிய

நீ செய்ய வேண்டியது… அவர்கள் வாந்தி எடுக்கும்

போது நீ வாந்தி எடுக்காமல் இரு… 


No comments: