Friday, December 2, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 52

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


காமம் இருக்கும் வரையே காதல் இருக்கும் எனில் 

நமக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்..?

 
நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தா போதும் ,


இருட்டில் இருந்தே எதிர் வீட்டு பிகரை சைட் அடிக்கலாம் ..




அகர முதல பிகரெல்லாம் மடித்தபின் 

அடுத்து ஆன்ட்டியே இலக்கு..




பெண்களிடம் பேசினாலே உஷார் ஆகிடுவாங்கன்னு பல 

பேரு நினைக்குறாங்க..நம்முடன் பேசணும்னு அவங்களை 

நினைக்க வைக்கிறதே உஷார் பண்ணும் வழி..




ஆன்ட்டிகளின் பின்னால் அலைவதில் என்ன தப்பு..

புது குச்சி பல்லு விளக்க தான் பயன்படும்..

பழைய கட்டை தான் அடுப்புக்கு பயன்படும்..



வாழ்க்கை ஒரு வகை தெரியாத நாவல்..பெண்கள் 

பக்கங்கள் போல..சந்தோஷம்,துக்கம்,அதிர்ச்சினு  

எல்லாம் கலந்து தான் இருக்கும்..திருப்பங்கள் எந்த 

பக்கத்தில வேணா வரலாம்..

எல்லா பக்கங்களையும் படிப்போம்..



காதலிக்கிறது இயல்பு..காதலிக்கப்படுவது

அதிர்ஷ்டம்..காதலிச்சுக்கிட்டே வாழ்வது

வாழ்க்கை..காதலிக்கப்பட்டுக்கிட்டே இருந்தா 

அது தாங்க சொர்க்கம்..




அழகான பெண்ணால் மட்டுமே வாழ்க்கையை 

அழகாக்க முடியும்னு நினைக்கிறது..சரக்கடிச்சா சங்கடங்கள் 

தீரும்னு நம்புறது போல..#ஆரம்பத்தில நல்லா இருக்கும்..

அப்புறம் அவஸ்தை தான்..



உங்க கோபம் ஸ்காட்ச் போல இருக்கட்டும்..

ரொம்ப மதிப்புடையதா எல்லாருக்கும் கிடைக்காத மாதிரி..

உங்க அன்பு KF பீர் போல எல்லோருக்கும் 

கிடைக்கக்கூடியதா இருக்கட்டும்..

No comments: