Friday, December 16, 2011

ஜோக்கூ... 56

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




உனக்கும் இது மாசக்கடைசி என்று தெரிந்துகொண்டேன்..

பார் ல பணம் பத்தாம முழிக்கும்போது..

#ஏன்டா இப்படி



என்னை வெறுத்த பின்னும் அவள் இருக்கும் வீதியில் 

பரிதாபமாக  அலைகிறேன் ..இரக்கப்பட்டு ஏதேனும் 

ஆன்ட்டியாவது அரவணைக்கும் என்று ..



உள்ளே போன பீர் எந்த நொடியிலும் வெளியே வரத்துடிக்கும்..

வாந்தியாக அல்ல..ஏப்பமாக...

 
நீ இன்றி தனியே நடக்கும் சில அடிகள் கூட மிக தொலைவாய் 

தெரிகிறது எனக்கு.நெடுந்தூரமும் அருகில் 

இருப்பதாய் உணர்கிறேன்..நாய் துரத்தும் போது..

# கொத்தோட புடிங்கிடும் போலயே..


வெயிலில் நீ நடக்கும் போதும் குடை பிடித்து போ.. 

வீட்டுக்கு வந்து வெயில் ஜாஸ்தின்னு நீ பண்ற 

அலம்பல் தாங்காது..

No comments: