Thursday, December 22, 2011

ஏன் இப்படி ...54

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




10  நாள் போட்டிருந்த ஜீன்சை துவைக்கப்போனா 

திட்டுறானுங்க..குறைந்தது 20  நாள் ஆனாதான்

துவைக்கணுமாம்..#ரூமை விட்டு 

விரட்டிடுவோம்னு மிரட்டுறானுங்க.






காதலிக்கிறதை விட அதை தினம் தினம் 

வெளிப்படுத்துவது தான் ரொம்ப கஷ்டமா 
 
இருக்கு..# புதுசா புதுசா யோசிக்க வேண்டி இருக்கு..






நீ எனக்கு இல்லை என்று தெரிந்தும் உன் ஒற்றை 

சிரிப்பிற்காக ஒவ்வொரு நொடியும் 

துடிக்கிறேன்..அப்போ நான் என்ன சும்மாவா..?




பழகிய பெண்களிடம் காதலை சொல்வது சாதாரணம். 

பார்த்த பெண்களிடம் எல்லாம் காதலை 
 
சொல்வது சதா ரணம்..கொஞ்சம் கோபத்தை 

கன்ட்ரோல் பண்ணுங்க பொண்ணுங்களா..




தங்கச்செயின் போட்டுக்கோடானு வீட்ல சொல்றாங்க..

இந்த வயசுல எனக்கு பொன் மேல ஆசை 

இல்லை..பொண்ணுங்க மேல தான் ஆசைன்னு 

சொல்ல முடியலையே..




என்னைக்காதலிக்கும் பெண்கள் இருக்கும் வரை..

காதல் சாதாரணமா தோணுச்சு..இப்போ நான் 

காதலிக்கிற பெண்ணை தேடுறப்போ காதல் 

வேலையைக் காட்ட ஆரம்பிச்சுடுச்சு..

#தாவு தீருதுடா சாமி..




பொண்ணுங்க போலவே தான் GOOGLE லும்..
நாம முடிக்கிறதுக்குள்ள அதுவா ஒண்ணை 
புரிஞ்சிக்கிட்டு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுது..
 
டோப்பு வாங்கிக்கிட்டு வாங்கடானு சொன்ன போது 
எல்லாம் டபாய்ச்ச  வனுங்க..இப்போ நான் 
தம்மையே விட்டதுக்கு அப்புறம் கஞ்சா மட்டும் 
போதுமா கொஞ்சம் கொகேயின் னும் 
வேணுமான்னு கேட்குறானுங்க..#நல்லா இருங்கடா..


தண்ணீரைக் காய்ச்சி குடிங்க..ஏன்னா மீன்கள் 

எல்லாம் நிர்வாணமா நீந்துது னு ஒரு மெசேஜ்..

##இவனுங்க எல்லாம் காந்தி செத்துட்டாரா? னு 

கேட்குற கோஷ்டி போல..



பாக்கெட் காலியா இருந்தா பணத்துக்கு என்ன

பண்ணலாம்னு யோசனையா இருக்கு..புல்லா 

இருந்தா பணத்தை என்ன பண்ணலாம்னு 

யோசனையா இருக்கு..

#யோசனை மஞ்சு வாண்டு தான்..
 
அடுத்தவனுக்கு புரியிற மாதிரி சொல்லணுமாம்..
டே நாயே உனக்கு புரியுதா புரியலையானு நீ 
சொல்லாம எனக்கு எப்படி தெரியும்..புரியிலைனா 
கேளுங்கடா KFC வாயனுங்களா..

No comments: