Friday, November 18, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 51

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


மடிக்கிற பிகர் எல்லாம் கடவுள் உனக்கு கொடுத்த பரிசு..

மடிக்க முடியாத பிகர் எல்லாம் மத்தவங்களுக்கு நீ தரும் பரிசு..



அழகானவைகளை தேடி அலைந்து அன்பானவைகளை 

இழந்து விடாதே..அரவணைக்கும் ஆன்ட்டிகளுக்கு அர்ப்பணம்..



சரக்கில்லாத பாட்டிலை குலுக்கி பார்க்குறதுக்கு சமம்..

அன்பில்லாத அழகான பெண்களை காதலிப்பது..



 

தப்பு தப்பா வேகமா நிறைய செய்வதை விட..ஒண்ணை 

பொறுமையா சரியா செய்யணும்..6 ,7 பிகர்களுக்கு கட்டம் 

கட்டுவதை விட,ஒரு ஆன்ட்டியை ஒழுங்கா மடக்கினா போதும்..


 

தோல்வி முடிவு அல்ல..வெற்றியின் ஆரம்பம்..பிகர் உடனான 

காதல் தோல்வியே ஆன்ட்டியின் அரவணைப்புக்கு 

அஸ்திவாரம்,ஆனந்தமான ஆரம்பம்..


 


வாழ்க்கையில் பெண்கள் இல்லாமல் இருப்பதும் , 

நண்பர்களோடு சரக்கில்லாமல் இருப்பதும் கார்ட்டூன்னை 

ரேடியோவில் கேட்பதுக்கு சமம்..

 


பெண்கள் எனும் பூக்களால் நிறைந்தது வாழ்க்கை தோட்டம்.. 

பிகர்கள் எனும் மொட்டுகளை பறிக்க நினைத்து ஏமாறுவதை விட..

மிச்சத்தை நீங்களே புரிஞ்சிக்குங்கப்பா..



கிறக்கத்தை தரும் காதலியின் நெருக்கத்தை விட,

அழுகையில் ஆறுதலாய் இருக்கும் ஆன்ட்டியின் 

அரவணைப்பே அலாதியானது..

 


எந்த பெண்ணை பார்த்தால் சரக்கு தேவைப்படலையோ 

அவளே சில்பான்சி .எந்த சரக்கை பார்த்தால் எல்லா 

பெண்களையும் மறக்க முடிகிறதோ அதுவே ஜில்மேக்ஸ்.





கிறக்கத்தை மட்டுமே தரும் காதலியை விட அரவணைப்பினில் 

ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும் ஆன்ட்டியை ஆதரிப்போம்..

No comments: