Sunday, November 6, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 48

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

பேச வேண்டிய நேரங்களில் மவுனமாய் இருந்தால் அப்புறம்

மண்டை காஞ்சு பெருமூச்சு தான் விடனும்..

ஏக்கத்தோடு  எதிர் வீட்டு ஆன்ட்டி..

தயக்கத்தோடு தடுமாறும் நான்.


ஒருத்தர் வேணும்னு தோணும் நேரத்தை விட,எங்கே ஒரேயடியா 

நம்மை விட்டு போயிடுவாங்களோனு நினைக்கும் 

நேரத்தில் தான் பொசசிவ்னெஸ் வருது..


கொதித்து போயி இருக்கும் என்னைபோன்றோரின் 

வயித்தெரிச்சலுக்கு சிறந்த மருந்து சில்லென்ற பீர் தான்..

#எவனாவது ஸ்பான்சர் செய்ங்கடா டேய்..


எல்லாத்துலையும் PERFECTION எதிர்ப்பார்க்கிற காதலியை விட , 

என்னோட AFFECTION னை மட்டுமே எதிர்ப்பார்க்கும் ஆன்ட்டியை 

நான் எப்படி விட்டுக்கொடுக்க முடியும். 


கொதிக்கிற தண்ணில பிம்பத்தை பார்க்க முடியாது..

கோபத்தில இருக்குற பெண்கள்கிட்ட அன்பை 

எதிர்பார்க்க முடியாது.








மலை மேல செல்போன் சிக்னல் கிடைப்பதை விட,மார்க்கெட்ல 

மாமிகள் கிட்ட இருந்து சிக்னல் கிடைக்கும்போது தான் 

மனசு மஜாவா இருக்குது..


சீக்கிரம் மடங்குன பிகர் ரொம்ப நாள் நிலைக்காது..

காறித்துப்பினாலும் கவலைப்படாம கஷ்டப்பட்டு 

மடக்கிய ஆன்ட்டி கடைசி வரைக்கும் விலகாது



நதி,ஓடை,கடல்,அருவி என எத்தனை பெயர்களில் 

அழைத்தாலும் அத்தனைக்கும் ஆதாரம் நீர் 

என்பது போல.கோபம்,துக்கம்,மகிழ்ச்சி,பெருமை என 

ஆண்களின் ஆதாரம் பெண்கள்.




ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்றமோ இல்லையோ.

பொண்ணை பிடிச்சிருக்கு னு ஒரே ஒரு பொய்யை 

சொல்லிட்டு வாழ்க்கை பூரா கஷ்டப்படுறோம் ஆண்கள்.
  

 
ஆன்ட்டிகள் புதிர் என்றால்,அவமானங்களே அதற்கு பார்முலா…

ஆணிகள் புதிர் என்றால் அதற்கு RC யே பார்முலா..#சீயர்ஸ்..

No comments: