Monday, November 14, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 50

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



உன்னை பழக்கப்படுத்திக்கொள் என சொல்பவள் காதலி.. 

உனக்காக பழக்கப்படுத்திக்கொள்பவள் ஆன்ட்டி..



சோகம் காதலியுடன் இருக்கும்போது கூட வரும்..

ஆனால் ஆன்ட்டியுடன் இருக்கும்போது ஆனந்தம் 

மட்டுமே வரும்..



வாழ்க்கையில அழகான பிகர் கிடைப்பதை விட,

வாழ்க்கையை அழகா மாத்துற சுமார் மூஞ்சியே 

பரவா இல்லை..



ஜோடி மலராய் கூடி உறவாடுபவள் காதலி.. 

வாடி வதங்கி கீழே விழும் நேரத்தில் தாங்கிப்பிடிக்கும் 

நிலமாய் நிற்பவள் ஆன்ட்டி..



காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொள்வது 

பெரிய விஷயம் இல்ல.. அந்த வலியோட வாழ்ந்து 

காட்டுவது தான் பெரிய விஷயம்..



அவஸ்தைகள் தராத ஆன்ட்டியை நீ எப்போது தேடி

செல்கிறாயோ,அப்போது ஆனந்தமான அனுபவம் 

உன்னைத் தேடி வரும்..



 

ஆயிரம் சரக்கு இருந்தாலும் RC போல வருமா..? 

ஆயிரம் மெத்தை  இருந்தாலும் அன்னை மடி போல வருமா..?

ஆயிரம் பிகர்கள் இருந்தாலும் ஆன்ட்டி போல வருமா..? 




தேடினால் எல்லாம் கிடைக்கும்..

அன்பினால் ஆன்ட்டியும் மடங்கும்..



எந்த ஆன்ட்டியின் மீது உனக்கு ஆசை இல்லையோ 

அந்த ஆன்ட்டியால் உனக்கு அவஸ்தையும் இல்லை..



பியூட்டியாய் இருக்கும் பிகர்களை நம்பி போண்டி 

ஆவதை விட..கேண்டி போல இருக்கும் 

ஆன்ட்டிகளை கண்டுபிடிக்கலாம்..

No comments: