Monday, November 7, 2011

ஏன் இப்படி ...48

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






I LOVE YOU ஒரு வாக்கியம் தானே..கேள்வி இல்லையே..

ஆனா ஏனோ எல்லாரும் ஒரு பதிலை எதிர்பார்த்தே 

அதை சொல்றோம்..# ஏன் இப்படி..



இன்னும் கொஞ்ச நாள்ல இல்லாத ஒருத்திக்கு ஏங்கி நானும் 

கண்களால் கைது செய்,குடைக்குள் மழை 

ஹீரோ போல ஆயிடுவேனா..?



என்னை FOLLOW பண்ணுறது கேவலம்னு சிலர் 

நினைக்கிறாங்களோனு தோணுது..

ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேன்..

# என்ன சொல்றது...?/ தெரியலையே



ஒவ்வொரு முறை நான் ஏதாவது பொண்ணுக்கு பிரெண்ட் 

ரிக்வெஸ்ட் அனுப்பும்போதும் “DO You Know Her..?’ னு 

கேட்குறியே FACEBOOK.. அவ உன் ஆளா என்ன..? 

உன் வேலையை மட்டும் பாரு..



சாகப்போற நிலைமையில கூட நான் சாகப்போறேன் னு 

ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிட்டு தான் சாவானுங்க போல..

#முடியலடா டேய்.. 


அடுத்தவங்க நம்ம புலம்பல் பேச்சை கேட்குறது ஆறுதல் 

சொல்ல மட்டும் இல்ல.. அவனுங்க குளிர் காயவும் தான்..

#எவன் நல்லவனே தெரியலையே..




 

நெருக்கமானவர்களின் காரணம் தெரியாத சிறிது நேர 

மவுனம் கூட நம் சிந்தனையை சில்லு சில்லாய் 

சிதற வைக்கிறது..


 

கொஞ்ச நேரத்தில எனக்கு அஜித் பிடிக்காதுனு 

எப்படா சொன்னேன்..நல்லா நடிச்சா பிடிக்கும்னு 

தானேடா சொன்னேன்னு பல பேரு 

கெளம்புவானுங்க பாருங்க..



 

அது ஏனோ திடீர் அஜித் ரசிகர்கள் உருவாகுற அளவுக்கு 

திடீர் விஜய் ரசிகர்கள் உருவாக மாட்றாங்க..

அவன் கொஞ்ச நஞ்ச கொடுமையா பண்ணி இருக்கான்..



தனியாக தவிக்கும்போது தான் கூடி கும்மியடிச்ச 

நினைவுகள் வந்து கொடுமை பண்ணுது..

1 comment:

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

நான் எப்பவும் விஜய் ரசிகன் தான் அண்ணே..........