Saturday, September 17, 2011

ஏன் இப்படி ...Part 36

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





அழகான பெண்களை பார்த்ததும் ஆசை வருவதும்..

ஆபிஸ் மீட்டிங்ல உட்காந்த உடனே அற்புதமா தூக்கம் 

வருவதும் என்ன மாதிரி வியாதி..




ச்ச..நைட்ல தூக்கமே வரலனு புலம்புறவனுங்களே..

மதியத்தில ஆபிஸ்லயும்,காலேஜிலையும் தூங்கிட்டு ஏன்டா 

இப்படி காதலில் விழுந்தேன்னு எங்க கழுத்தறுக்குறீங்க..




பிகருக்கு மெசேஜ் அனுப்பிட்டு ரிப்ளைக்கு காத்திருக்கும்

போது செத்துட்டான்னு நெனச்சவன் எல்லாம் மெசேஜ் 

அனுப்பி வெறி ஏத்துறானுங்க..ஏன்டா..ஏன்..



நைட்டியை போட்டுகினு நாடார் கடைக்கு போன காலம் 

போயி இப்ப நேஷனல் ஹைவேஸ் லேயே போக

ஆரம்பிச்சுட்டாங்க..

நாட்டி ஆன்ட்டி in பியூட்டி ஸ்கூட்டி.




லுக்கு விடுவாள் என்று எதிர்பார்த்து நூல் விடும் 

பிகரை விட..எதிர்பாராமல் இளிக்கும் ஆன்ட்டியே 

அதிகம் ஈர்க்கிறாள்..



லவ் பண்ற பொண்ணுக்கிட்ட கூட சொல்லிடலாம் போல,

ஆனா நண்பர்கள் கிட்ட அதை சொல்ல பயமாயிருக்கு..

அவளுக்கு 5 ரூ ரோஜா போதும்..

இவனுங்க 1000 ரூ ட்ரீட் கேட்பானுங்களே..



சின்ன வயசுல யாராவது இட்லி சுட்டு தர்றேன்னு சொன்னா 

அவங்க கூடவே போயிடுவேனாம்..இப்போ எவனாவது 

சரக்கடிக்கலாம்னு சொன்னா உடனே போயிடுறேன்..

#தொட்டில் பழக்கம்,அப்போ அப்போ ஐட்டம்  

மட்டும் மாறும் போல.




எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் ரஷ்ய,சீன,தென்கிழக்கு 

ஆசிய நாடுகளில் இருக்கும்  பொண்ணுங்க பேரு மட்டும் 

நல்லா ஞாபகம் இருக்குது..




கல்யாணத்துக்கு கூப்பிடலைனா கூட கோபம் வரமாட்டுது...

சைட் அடிக்கவோ,சரக்கடிக்கவோ போகும்போது விட்டுட்டு 

போயிட்டா வருது பாருங்க ஒரு கோபம்..



அது ஏனோ தெரியல..நான் போற கல்யாணங்களில் மட்டும்,

வெட்டியா சுத்திகிட்டு அரட்டை அடிக்கிற பெண்கள் 

தட்டுப்படுவதே இல்ல..#எவளும் சிக்க மாட்றாளே..

2 comments:

LOKESHWARAN K P said...

unga postla irukum varigl than en facebook statusaa irukuthu.

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அப்படியா..சந்தோஷம் பாஸ்..எந்த வரிகள்..?