Wednesday, September 28, 2011

ஜோக்கூ... Part 51

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




விலகிப்போனால் விரும்பி வரும்னு சொன்னது பெண்கள் 

விஷயத்தில்  இல்லை.. கொஞ்சம் சீன போட்டா 

போடா ம!@#$ னு போன் கூட பண்ண மாட்ராளுங்க..






ஊரே என்னைத் துரத்தினாலும் ஒரு போதும் ஓட மாட்டேன்..

ஒரு வாரமா முட்டிவலி.


காதலித்தபோது நீ மவுனமாக இருந்தாய் வலித்தது..
 
கல்யாணமான பின்பு பேசிக்கொண்டே இருந்தாய்..

அதிகம் வலிக்குது..
 
பவள வாயா இல்லை பண்பலை வானொலியா.



மரங்களின் அனுமதி இன்றி அவற்றை கற்பழிக்கும் 

காற்றைப்போல என்னை அறியாமலேயே ஆன்ட்டிகள் 

என்னை அலைக்கழிக்கிறார்கள்..

பின் ஆட்கொள்ளுகிறார்கள்.




அழகான பெண்களை பார்த்ததும் என் உமிழ்நீருக்கும் உற்சாகம்..

உடனே வெளிவந்து விடுகிறது..வாய் வழியாக..

# ஜொள்ளு ன்னும் சொல்லலாம்..

No comments: