Saturday, September 10, 2011

மாத்தி யோசி ..part 39

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பூக்களை போலவே நானும்..என்னை பறிக்கும்போது ஏற்படும் 

வலியை பெண்களின் முகத்தில் காணும் மகிழ்ச்சியில் 

மறந்து விடுகிறேன்..




எனக்கு பிடித்த பெண்ணுடன் வாழ்வதை விட..

என்னை புரிந்த பெண்ணுடன் வாழ்வதே வரம்..





வெற்றி அழகான பிகர் போல..எப்ப வேணும்னாலும் 

விட்டுட்டு போயிடும்..ஆனா அடி வாங்குன அனுபவம் 

ஆன்ட்டி போல..அவ்வளவு சீக்கிரம் போகாது..




பெண்கள் பின்னாடி அலைவதே வாழ்க்கை என்று ஆன பிறகு..

அது அழகான பெண்ணாய் இருந்தால் என்ன..

அம்சமான ஆன்ட்டியாய் இருந்தால் என்ன..




நானும் சரக்கடிக்க ஆரம்பித்தேன்..போதை வரணும்னு

இல்லை..போதையில சலம்புறவனுங்களோட சரிக்கு சமமா

போட்டி போட்டி போட்டு சமாளிக்க..




சொன்னதைஎல்லாம் அப்படியே செய்யுறானு எவன் 

தன்னோட செகரெட்டரியை கல்யாணம் பண்ணிக்கிறானோ..

அவனே அடி முட்டாள்...#வெரி டேஞ்சரஸ் கேர்ள்ஸ்..


I REMEMBER MANY...

BUT MISS ONLY YOU HONEY


விருப்பமான பெண்களின் வெறுப்பான வார்த்தை கூட

இனிப்பாகவே இருக்கிறது..


சம்பளத்தை சங்கடத்தோடு எதிர்பார்த்து இருக்கும்போது தான் 

தினக்கூலி கொடுத்தா நல்லா இருக்கும்னு தோணுது..

இல்லைனா பார் ல அக்கவுன்ட்டாவது ஆரம்பிக்க வழி செய்யணும்..


சன் , மூன் எது முதலில் வருதுன்னு கேட்டா மூன் னு பதில் 

சொல்றவன் முட்டாள் இல்ல..

ஹனிமூன் க்கு அப்புறம் தானே சன்னோ,டாட்டரோ வரும்.

No comments: