Friday, September 23, 2011

ஏன் இப்படி ...Part 39

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


சண்டை போட்டுட்டு உன் கூட பேச மாட்டேன்னு போயிட்டு 

கொஞ்ச நேரம் கழிச்சி போன் பண்ணி நான் உன் மேல 

கோவமா இருக்கேன்னு சொல்லும் குழந்தைத்தனம் 

பெண்களின் அழகு..



மனசுக்குள்ள இருக்குற காயங்களை நாம விரும்புறவங்க 

கிட்ட புன்னகையாகவும்,நம்மை விரும்புறவங்க கிட்ட 

கண்ணீராகவும் மட்டுமே காட்ட முடியும்..




கடவுளை சப்போர்டிங்கா மட்டுமே பாருங்கடா..

நம்பிக்கையை உங்கமேல வையுங்கடான்னு சொன்னா 

என்னை நாத்திகன்னு சொல்றானுங்க நான்சன்சுங்க
FACEBOOK ல பழைய பிரெண்டுகளை தேடலாம்..

ட்விட்டர் ல ஏண்டா வெட்டியா மொக்கை போடுறீங்கன்னு 

மொண்ணை நாயிங்க மொக்கை போடுதுங்களே ராமா..

தான் செய்வது மட்டுமே உபயோகமானது..

தனக்கு தெரியாதது எல்லாம் வீணானதுன்னு 

வாக்குவாதம் பண்ணுறவனுங்களை என்ன பண்ணுறது..

 
அது இல்லைன்னு உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்..

அப்புறம் ஏன்டா மேலதிகாரி முதலை வாயன்கள் இருக்கும்போது

கேட்டு குடையுறீங்க..




முயலை பிடிச்சி அதுக்கு மூணு காலுன்னு சொல்றதை விட..

மூஞ்சூரை பிடிச்சி வச்சிட்டு இது முயல்னு சொல்ற 

சமாளிப்பு இருக்கே..குவாலிட்டி எஞ்சினியர்களுக்கே 

உண்டான திறமை அது..




ஆடிட்டிங் வேலையை விட எங்கே என்னை விட்டுட்டு 

கச்சேரியை ஆரம்பிச்சுடுவானுங்களோனு நினைக்கும் போது

தான் மனம் பதறுது..#டே..இருங்கடா..நானும் வர்றேன்..



ஆடிட்டிங் முடிஞ்சி ஆறுதல் சொல்றேன்னு FINAL PRESENTATION 

கொடுப்பானுங்க பாருங்க..அப்போ தான் உண்மையான 

ஆப்பே..#யப்பே..என்னை விட்டுடுங்கடா..




உங்க மொபைல்ல பேலன்ஸ் இருக்கானு செக் பண்ணுறதுக்காக 

எல்லாம் ஏன் பொண்ணுங்களா எங்களுக்கு மிஸ்டு 

கால் தர்றீங்க..பதறுதுல..