Tuesday, September 27, 2011

ஏன் இப்படி ...Part 40

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஆன்ட்டி கையை புடிச்சி இழுத்து அடிபட்டு ஆஸ்பத்திரியில 

அட்மிட் ஆகி இருக்குறதை கூட ஆல்பமா அப்டேட் 

பண்ணுறவனுங்களை என்ன பண்ணலாம்..



பெண்களை பிக்கப் செய்வது எப்படி என்று எனக்கு ஓரளவு தெரியும்..

ஆனா அவளுங்க கூட எப்படி வாழுறதுன்னு தான் 

புரியவே மாட்டுது..

விதவிதமா கொல்றாளுங்க பாஸ்.



நாள் பூரா வேலை செய்யாம நாலரை மணிக்கு மேல வேலை 

செஞ்சிட்டு ஹார்டுவொர்க் பண்ணுறேன்னு அலப்பறை

கொடுக்குறவனுங்களை வெயில் நேரத்தில 

அண்ணாசாலையில அம்மணமா ஓடவிடணும்னு வெறி ஆகுது..  



கொடுக்குற கூலிக்கு வேலை செய்யுங்கடான்னா

கூட்டிக்கொடுக்கப்போகிற கூலிக்கு வேலை

செய்யுறானுங்க..

அப்ரெய்சலுக்காக ஆக்ட் பண்ணுறானுங்கன்னு சொல்ல வந்தேன்..



அதிகப்படியான அன்பும்,அரவணைப்பும் கூட 

தொல்லையாய் முடியும்..ஆனா பணமும்,புகழும் ஏற ஏற 

வேணும்னு தான் துடிக்குது..


MORE மென்த்தாலை பத்த வச்சி ஸ்டைலா நின்னுகிட்டு 

இருந்தா,அடப்பாவமே..பீடி பிடிக்கிற நிலைக்கு போயிட்டியேடானு 

கேட்குறானுங்க..#எந்த பீடி இவ்வளவு நீளமா இருக்கு..

கலரை மாத்துங்கடா டே..


சரக்கடிச்சுட்டு புலம்புறவனை கூட சகிச்சுக்கலாம் போல...

அட்வைஸ் பண்ணுறவனுங்க கொடுக்குற அலும்பு இருக்கே..

அப்படியே அவன் மூஞ்சி மேல ஆப்பாயில் போடலாம்னு தோணுது..


புத்தி சொல்ற நாயிங்க பிரச்சினை இருக்கும்போது

சொல்லுங்கடானா..எல்லாம் முடிஞ்ச அப்புறம் 

போதையிலேயே பிறாண்டுதுங்க..


ஒண்ணுமே இல்லாத பர்ஸை ஓயாம ஓபன் பண்ணி ஓவர் ஆக்ட் 

பண்ணும் நாய்களை ஒரு வாரத்துக்கு வெறுமனே ஒக்கார 

வச்சி வேடிக்கை பார்க்க சொல்லி வெறுப்பேத்தலாமா..?


பழி போடுறதுக்காவது எல்லா பொண்ணுங்களுக்கும் பாய் 

பிரெண்ட் தேவைப்படுது.வாழ்க்கையில ஏதாவது தப்பா 

நடக்கும்போது கடவுளையோ,கவர்ன்மென்ட்டையோ 

குறை கூற முடியாதுல்ல.

No comments: