Friday, September 16, 2011

ஜோக்கூ..Part 50

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


யார் யாரோ வந்து சென்ற வீட்டின் முகவரி ..

இரண்டு மேடுகளை தாண்டி ஒரு பள்ளத்தாக்கு.


மகிழ்ச்சியும் துக்கமும் ஒரு சேர வந்தது..

ஆன்ட்டி சிரிக்கும்போது பிகர் கூட 

இருப்பதை நினைத்து..




என்னை கண்டுக்காத பிகர்களை எண்ணி நான்

கவலைப்படுவதில்லை..அரவணைக்கும் 

ஆன்ட்டிகளை கவனித்துக்கொள்ளவே எனக்கு 

நேரம்போதவில்லை..




மட்டையானாலும் கோப்பையின் கட்சி சொட்டு 

வரை குடிப்பது சுகம் தான்..

அது RC யாய் இருக்கும் பட்சத்தில்..




வெயிலுக்கு இதம் AC னா..

வேதனைக்கு இதம் RC ..




அன்பே..உன் இதயத்தில் எனக்கு இடம் 

தராவிட்டாலும் பரவாயில்லை..

என் குழந்தைக்காவது இடம் கொடு உன் 

வயிற்றில்..அது போதும்..

No comments: