Monday, September 12, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 39

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ரசிக்கிற மனசு இருக்குறவங்களுக்கு நைட்டி போட்டுக்கிட்டு


நாடார் கடைக்கு வர்ற ஆன்ட்டிகளும் அழகு தான்..



காக்க வைக்கும் காதலியை விட..காத்து கொண்டிருக்கும் 


ஆன்ட்டியையும் நினைத்து பார்..தேடிசெல்லும் இன்பமா..


தேடி வரும் இன்பமா..உங்கள் விருப்பம்..



சந்தித்த பெண்களினால் பெற்ற வலியை விட சிந்தித்த 


பெண்களால் வரும் வழியே அதிகம்..




மரண வலியை உணர்ந்தேன்..மாசக்கடைசியில 

எவனாவது சரக்கடிச்சுட்டு சலம்பிகிட்டு திரியுறதை 

பார்க்கும்போது..




சரக்கடிச்சுட்டு ஒருத்தன் எவ்வளவு புலம்புறானோ..

அது அவன் மனசில இருக்குறதில பாதி

தான்..மீதி..மீதி..

ஐயையோ...மறந்துடுச்சிப்பா.


நம்மை பற்றி தெரிந்து கொள்ளும் காதலியை விட சிறந்தவள்..

நம்மை முழுதாய் புரிந்து கொள்ளும் …

# யார்னு புரியுதுல்ல..இனிமே இப்படித்தான்..



கண் திறக்கும் முன் கடவுளையும்,கண் திறந்த பின் 

கடமையையும் நினைக்கிறவன் உருப்படுவான்.

அலாரம் வைக்கும்போதே ஆன்ட்டிகளையும்,

சாயங்காலம் ஆனா சரக்கை நினைப்பவனும் "உருப்போடுவான்".




நாளைக்காவது பார்ப்பானு நம்பி சூப்பர் பிகர் பின்னால 

போறதை விட , சுமார் மூஞ்சியா இருந்தாலும் இன்னைக்கு 

சிரிச்சவ தான் பிக்கப் பண்ண தோதான பிகர்.




காதலித்து பாருங்கள்...சொர்க்கம் என்னனு தெரிஞ்சுக்கலாம்.

அவளையே கல்யாணம் செய்து பாருங்கள்..

நரகத்தை இங்கயே காணலாம்..


அலட்டல் பிகர்கள் அழுகிய ஆப்பிளை போல..

அரவணைக்கும் ஆன்ட்டிகள் அற்புதமான ஆப்பிள் போல..

முன்னதை டேஸ்ட் பண்ணாதான் பின்னதன் அருமை புரியும்..


எல்லா நிழலுக்கும் அருகில் வெளிச்சம் இருக்கும் என்பதை போல..

எல்லா அவமானங்களுக்கு பிறகும் ஒரு ஆன்ட்டி இருப்பாள் 

என்பதை மறவாதே..


பார்த்துகிட்டு இருக்கும்போது வர்ற ஆசையை விட,

பார்க்காமல் தவிக்கும்போதே அதிகம் ஆசை வருது..

மதுவும் மாதுவும்..( RC யும் ஆன்ட்டியும்னும் சொல்லலாம்..)

No comments: