Thursday, September 8, 2011

மாத்தி யோசி ..Part 38

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



காதலில் ஜெயித்தவுடன் சந்தோஷப்படாதீர்கள்..

கல்யாண வாழ்க்கையே அதுக்கு அப்புறம் தானே இருக்கு..

மாட்டுனீங்க மவனுங்களே..# காண்டு



அலட்டல் பிகர்கள் மட்டும் இல்லையென்றால் நமக்கு 

ஆன்ட்டிகளின் அருமையே தெரியாமல் போய்விடும்..




TEAM WORK க்கு எடுத்துக்காட்டு சொல்டானு பசங்க கேட்டானுங்க..

நான் " கேங் ரேப் " னு சொன்னேன்..காறி காறி துப்புறானுங்க..

நான் சொன்னது ஏதும் தப்பா என்ன..?






நான் யாருன்னு புரிஞ்சிக்க நான் எப்பவுமே 

முயற்சி பண்ணியதில்லை..அதை தான் என்னை சுத்தி 

இருக்குற ஒவ்வொருத்தரும் பண்றாங்களே..






ஆண்கள் பெண்களை விரும்ப இரண்டே காரணங்கள் 

தான் இருக்க முடியும்..

1. சந்தோஷங்களை கொடுப்பதால்..
 
2. சங்கடங்களை மறக்கடிப்பதால்.

 
என்னை நம்பியவர்களை ஏமாற்றும் பழக்கம் 

என்றைக்குமே எனக்கில்லை..# வேணும்னா என்னால 

ஏமாந்தவங்க கிட்ட கேட்டு பாருங்க..


உண்மையை மட்டுமே பேசி உருப்படாம போறதை விட,

கொஞ்சம் போய் பேசி பிழைப்பதில் எந்த தப்பும் 

இல்லைன்னு நினைக்கிறேன்..


ஆசையே துன்பத்திற்கு காரணம்னு உணரணுமா..காதலியை 

கல்யாணம் பண்ணி பாருங்க..

#கிடைக்காத காண்டுல சொல்றேன்னு கடுப்பாகாதீங்க..


நல்லவன்னு நிரூபிக்கத்தான் சத்தியம்,உண்மை 

எல்லாம் தேவைப்படுது...கெட்டவன் னு நிரூபிக்க அது 

எதுவுமே தேவைப்படுறது இல்ல..


சிகரெட் ஏன்டா உருண்டையாவே இருக்கு..சதுரமா இல்ல..னு 

கேட்டவன் சிகரெட்டை வாங்கி நசுக்கி கொடுத்து,

இப்ப ஸ்மோக் பண்ணிப்பாரு மச்சி..புரியும்னு சொன்னேன்..

பய சத்தமில்லாம போயிட்டான்.

No comments: