Wednesday, September 7, 2011

ஏன் இப்படி ...Part 33

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பெண்களுடனான ஊடல் கொள்ளும் சயங்களில் மட்டும் 

ஏனோ அவர்கள் மேலுள்ள காதல் அதிகரிக்கிறதே 

தவிர குறைவதில்லை..

# சிங்குலர்ல போட்டா காதல்ல பெனாத்துறான்னு சொல்வாங்க..

அதான் பொதுவா..




ஆண்களின் கோபம் விஜய் படம் போல..உள்ளே 

ஒண்ணுமே இல்லைனாலும் ஆட்டம் அதிகமா இருக்கும்..

பெண்களின் கோபம் கமல் படம் போல..

சுத்தமா புரியலைனாலும் என்னமோ பெருசா இருக்கு..




பெண்களின் பொதுவான புன்னகையை விட..

குறுகுறுப்பான கடைக்கண் பார்வையே ஆண்களை பைத்தியம் 

பிடித்து அலைய செய்கிறது..

# செட் ஆவாளா மாட்டாளா...?




காதலில் இருப்பதை விட ஊடலில் இருக்கும்போது தான் 

அன்பின் வலிமை புரிகிறது..




அன்பளிப்பும் அரவணைப்பும் கேட்காமலே கிடைக்கும்போது 

தான் மகிழ்ச்சியா இருக்குது.




எவ்வளவு அடிபட்டாலும் போன்ல பேசும்போது பெண்கள் 

சொல்ற " ம்ம்ம்...சொ..ல்..லு..டா " கேட்கவே ஏங்கி தவிக்குது மனசு..

# என் மனசு ஒரு தினுசு..நான் காதல் கொண்டேன் தனுஷு..


எல்லா விஷயங்களும் நல்லதா தான் இருக்கு யாருக்கோ..

அந்த யாரோ நாமா இருக்கணும்னு ஒரு நப்பாசை..



பிகர் செட்டாயிட்டா ஒரு சோம்பேறித்தனம் தன்னால வந்துடும்..

அதுவே கொஞ்சம் கூட சீண்டாம போனா எப்படி தான் 

இவ்வளவு சுறுசுறுப்பு வருதோ நம்ம பசங்களுக்கு..




பெண்களின் வார்த்தைகளுக்கு ஆண்கள் எப்போதும் 

செவி மடுக்கிறோம்..ஒண்ணு பயத்தினால இல்ல

பாசத்தினால..ஹ்ம்ம்..அவளுங்க மட்டும் சொன்ன 

பேச்சு கேட்க மாட்டாளுங்க..




பசங்க உண்மையா காதலிச்சு வீணாப்போறோம்..

பொண்ணுங்க காதலிக்காத மாதிரி அவங்களையே 

ஏமாத்திட்டு வீணாப்போறாங்க..

#லவ் பண்ணா சொல்லுங்க பொண்ணுங்களா..

1 comment:

Unknown said...

என் மனசு ஒரு தினுசு..நான் காதல் கொண்டேன் தனுஷு..

இது ரொம்ப சூப்பர் .......... என்னோட டுவிட்டர் BIO வா இத use பண்ணிக்குறேன்