Thursday, September 22, 2011

மோக தருணம்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


உன் வார்த்தைகளால் வாழ்ந்த நான் நிச்சயமாய் உன் 

மவுனத்தால் மரித்துப்போவேன்..



நீ நாணத்தில் சிணுங்குவதை விட..என்னை மோகத்தில்

மிரள செய்வதே நான் விரும்பும் தருணம்.


ஓயாமல் பேசும் ஒருவர் கூட என் கவனம் கலைக்கவில்லை..

உன் மருண்ட மான்விழிகளில் கண்ணீரோடு நீ மவுனமாய் 

இருப்பது மலையாய் அழுத்துதடி..





உன்னுடன் பேசுகையில் மட்டும் என் பேலன்ஸ் குறைவதே

இல்லை..நீ தான் அடிக்கடி சிரித்து ரீ சார்ஜ் 

செய்கிறாயே..




உண்மையாக இல்லாதவர்களே உரிமை எடுத்துக்கொள்ளும்போது...

என் உயிராய் இருப்பவளே உனக்கில்லாத உரிமையா..

தயக்கம் ஏன்..?


2 comments:

மயில் றெக்க said...

ஓயாமல் பேசும் ஒருவர் கூட என் கவனம் கலைக்கவில்லை..

உன் மருண்ட மான்விழிகளில் கண்ணீரோடு நீ மவுனமாய்

இருப்பது மலையாய் அழுத்துதடி..

கொன்னுட்ட போ super ya

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நன்றி நண்பா..