Monday, May 16, 2011

ஜோக்கூ...Part 38

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


உன் நினைவு மட்டும் இருந்தால் போதும்.. 

ஹாப் அடிச்சாலும் சுத்தமா போதை ஏறாது..

( இனிமே துடைப்பக்கட்டையால அடிக்காதே..

வேணும்னா பூரிகட்டையால அடிச்சிக்கோ..)





நீ தினமும் என் கனவில் மட்டுமே வந்து காதலை 

சொல்வதால்..நிரந்தரமாக உறங்க முடிவெடுத்து விட்டேன்.. 

உன் தங்கை மடியில்..

( ஜிந்தாக்..தாக்..ஜிந்தாக்..ஜிந்தாக்..ஜிந்தாத்ததாக்..)







உனக்காக ஒரு காதல் கடிதம் எழுதினேன்..

ஆனால் அந்த கடிதம் நனைந்து போனது என் கண்ணீரால்..

பின்ன என்னடி..அதை எங்கப்பன் பார்த்துட்டு பரிட்சையில 

இதே போல கற்பனை பண்ணி ஒழுங்கா எழுதி இருந்தா

பாஸ் ஆகி இருக்கலாமேனு அடி பின்னிட்டான்..





காதலிக்க யாரும் கற்றுகொள்வதில்லை..காதலித்த 

பின் நிறைய கற்றுகொள்கிறார்கள்.. ஒருத்தரை ஒருத்தர் 

ஏமாற்ற..( அவ உனக்கு எத்தனாவது.. நாலாவது.. 

இவன் உனக்கு எத்தனாவது..ஏழாவது..)




எதிரில் அழகிய பெண்ணொருத்தியை கண்டதும் 

என்னவளை நினைத்து என் இதயத்தில் கை வைத்தேன்..

இதயம் கேட்டது என்னிடம்..கேப்மாறி..உன் வேலையை 

மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா..? அவளுக்கு தெரியாம இருக்க 

தானே கை வச்சி மறைச்சே..?




உன் கையில் தவழும் செல்லாய் நான் பிறந்திருக்கலாம்.. 

உன்னை உரசிக்கொண்டே ஜொள் விட..

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையிலே அசத்தலாக இருந்தது...
வாழ்த்துக்கள்..

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

வாழ்த்துக்களுக்கு நன்றி...