Tuesday, May 17, 2011

ஏன் இப்படி ...Part 18

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


புதுப்புது விஷயம் கத்துக்கிறதுல பெண்களுக்கு பூ 

வைக்கிறதையும் சேர்த்துக்குங்கப்பா..

அடிக்கடி அசிங்கப்பட வேண்டி இருக்கு..




நல்லவன் போல எவ்வளவு CARE FUL லா நடிச்சாலும் 

பொண்ணுங்க திரும்பி கூட பார்க்க மாட்ராளுங்க..

HAIR FUL லாவும் இருக்கணுமோ..






பெண்களின் பேச்சை நாம் கேட்காதபோது

'அப்புறமா உன் இஷ்டம்னு' சொல்லுவாளுங்க பாருங்க..

பிரச்சினையை விட அதை நெனச்சாதான் 

கொஞ்சம் பயமா இருக்கு..


சொம்பு தூக்குறவனும்,சோப்பு போடுறவனும்  அப்ரேய்சல் 

எதிர்பார்த்து செய்யும் அடிவருடிகள்னு என்னைக்கு 

தான் இந்த ஆகாவலிகளுக்கு தெரியுமோ..



நீ சரியா பெர்பார்ம் பண்ணலைன்னு சொல்ல மாட்றானுங்க..

பொதுவா தான் சொல்றேன்..அதனால இந்த தடவை 

நீங்க எதிர்பார்க்கிற போல இருக்காதுன்னு 

எழவு கொட்டுறானுங்க..

No comments: