Friday, May 27, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 31

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



காலதாமதத்தை எண்ணி கவலைப்படாதே..

சுமாரான பிகரை கரெக்ட் பண்ணுவதை விட சுகம் தரும் 

ஆன்ட்டியை மடக்குவது கொஞ்சம் நேரமெடுக்கும்..


எவ்வளவு நூல் விட்டும் பிகர் மடிய 

வில்லையா..விட்டுத்தள்ளு..இருக்கவே இருக்கு ஆன்ட்டி.

பிரிட்ஜ் தண்ணி இல்லைனா பானைத்தண்ணி..

தாகம் தீர்வது தானே முக்கியம்.


மடிக்க முடியும் என்று நம்புவது உன்னுடைய தன்னம்பிக்கை..

அதை அடைய தூண்டுவது ஆன்ட்டி..

அவளின் அரவணைப்பே உனக்கு அங்கீகாரம். 


அழகான பிகர் தான் வேண்டும் என்று அன்பான ஆன்ட்டியை 

இழந்து விடாதே..

பசியை போக்க பாயாசம் தான் வேண்டும் என்றில்லை..

பழங்கஞ்சியே போதும்..


ஒரு போதும் பெண்களை அதிகம் நேசிக்காதே..

கழட்டி விட்டாளுங்கன்னா உன் மேல உனக்கே வெறுப்பு வரும்..


வாழ்வினில் சிலரை மறக்கவும் முடியாது , பிரியவும்

முடியாது..ஆன்ட்டியை நீ மறக்காமல் இரு..

அவள் உன்னை பிரியாமல் இருப்பாள்..


அரவணைக்கும் ஆன்ட்டிகள் கடைக்கண் பார்வை

காட்டும்போது அலட்டிக்கொள்ளும் அழகான பிகர்

கூட அட்டு பிகராகத்தான் தெரியும்..


ஆன்ட்டிகள் இன்றி அமையாது உலகு..

ஆனந்தமாக இருக்க அவர்களை அரவணைத்து பழகு..


தேடிக்கண்டு பிடிக்க ஆன்ட்டி என்பவள் நீ தொலைத்தவள் 

அல்ல.. எவனோ தொலைத்து உன்னை சேர்பவள்..

நீ தொலையும் இடம் அவள்..

உன்னைக் காணத்துடிப்பவள் காதலி..

உன்னை காணாமல் துடிப்பவள் ஆன்ட்டி..  

பெண்களுடனான சண்டை,சச்சரவை ஒரு போதும் 

தவற விடாதீர்கள்..அவைகள் தானாக ஒரு சாந்தமான 

சரசத்தில் போய் முடியும்..   


உலகத்தின் ஆகச்சிறந்த பொய் பேசுபவர்கள்..

எனக்கு பெண்களை பிடிக்காது என சொல்லும் ஆண்கள்..

No comments: