Tuesday, May 3, 2011

மாத்தி யோசி..Part 26

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
கடவுள் கிட்டயும் , டாக்டர் கிட்டயும் கோபமா பேசக்கூடாது..

கடவுள் காண்டானா உடம்புக்கு நோய் வரவச்சு டாக்டர் 

கிட்ட அனுப்புவார்.. டாக்டர் டென்ஷன் ஆனா

கடவுள் கிட்ட அனுப்பிடுவார்..




பெண்கள் நெருப்பை போன்றவர்கள்..

அதனால் தான் அவர்களை எங்கு பார்த்தாலும்

ஓடி சென்று அணைக்க துடிக்கிறேன்..

எல்லாரும் என் நண்பர்கள் இல்லை..

என் நண்பர்கள் எல்லார் போலவும் இல்லை..




Microsoft excel னா கம்ப்யூட்டரை கிளீன் பண்ண 

வந்து இருக்குற சர்ப் எக்செல் ளோட புது தயாரிப்பா…?





விண்ணை தாண்டி வருவாயா படத்துல எனக்கு மிகவும் 

பிடிச்ச வசனம்.. எனக்கு அப்பவே தெரியும் சார்..

இந்த எஞ்சினியரிங் எல்லாம் வேலைக்கே ஆகாதுன்னு..



பொண்ணு – கடவுளே..எனக்கு ஒரு நல்ல ,அழகான , 

என்னை அன்பா பார்த்துக்குற பையன் தான் 

கணவனா வேணும்..
கடவுள் – அட..ச்ச..ஒரே பேஜாரா பூட்சிப்பா.. 

நான் 3G யை படைக்கும்போது copy எடுத்துவைக்க மறந்துட்டனே..

இதோட நீ 3467 வது பொண்ணு..




ஒரு பிரச்சினைக்கு தீர்வு இல்லைனா கவலைப்பட்டு 

என்ன பயன்..தீர்வு இருக்குனா அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க..

No comments: