Friday, May 6, 2011

ஜோக்கூ...Part 35

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
பெண்ணுடன் இருக்கும் போது மரணம்

அருகில் வராது..

அவள் தான் மரணத்தின் 

மறுஉருவம் ஆயிற்றே..



நிழல் கூட பிரியும் இரவு நேரத்தில்.. 

இந்த எழவெடுத்த sms மட்டும் எப்ப பாரு 

வந்து தொலையுது..

சும்மா கொடுத்தானுங்க வாய்ப்பை..

சளைக்காம சொருகுறானுங்க ஆப்பை..





மீண்டும் ஒருமுறை என்னுடன்

பேசாதே..என்னிடம் இல்லை 

மூன்றாவது கன்னம்.. 

உங்கண்ணன் அடிக்கிறான்டி..

(அராஜகம் பிடிச்ச அண்ணன் காரனுங்க..)


உண்மையாக ஜொள்ளு விடுபவன் 

ஏராளமான பேரிடம் அடி வாங்கி

இருப்பான்..ஆனால் யாரையும் 

அடிக்க மாட்டான்..

(சண்டையை விட ஜில்லிப்பு 

தட்டறது தான் முக்கியம்..)



நீ மட்டும் என் கனவில் வருவதாக சொல்.. 

நான் என் இமைகளை மூடவே மாட்டேன்..

( நேர்ல வந்து சாவடிக்கிறது பத்தாதுன்னு 

கனவுல வந்து என்னை கழுத்தறுக்கவா…)




I love you என்று நீ சொல்லும் 

இந்த வார்த்தைகளுக்காக எவன் எவன்

கிட்டடி நான் அடி வாங்குறது.. 

சீக்கிரம் சொல்லு..இல்லாட்டி 
உடைஞ்சிடும் போல என் பல்லு..

(ஒக்காளி…வாயிலேயே மிதிக்கிறானுங்க..)

1 comment:

Unknown said...

சோக்க இருக்கு :))