Sunday, May 22, 2011

ஜோக்கூ.. Part 40 ( சரக்கு ஸ்பெஷல்.. 8 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

 
உன் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது…

ஆனால் அதை விடவும் போதையில் மிதப்பவர்களை

பார்த்தால் வெறி அதிகமாகிறது… 

கடுப்பேத்துறானுங்க மை லார்ட்…



உன்னை இழந்து நான் வாழ்வதை விட இறப்பு 

ஒன்றும் எனக்கு பெரிய விஷயமில்லை… 

மாசக்கடைசி… ஏதாவது மாத்தியோசி…



நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று 

மற்றவர்கள் நினைத்தால் அது தவறு..

உன்னை பற்றிய ஞாபகம் வரும் போது மட்டுமே 

நான் தவிக்கிறேன்..ஆனால் ஒவ்வொரு நொடியும்

உந்தன் ஞாபகம் வருவது ஏனோ…?





உன்னுடன் இருக்கும் போது மட்டும் உன்னை 

நேசித்தால் நான் பொய்யானவன்…

உன்னை பார்க்காத போதும் நினைத்துகொண்டு 

இருக்கிறேன் பார்…நான் போதை ஆனவன்…





காசு கரைந்தாலும் , காவல் தடுத்தாலும் , 

ஆபீசில் ஆடிட்டர் அடித்தாலும்… கையில் கூல் ட்ரிங் சோடு 

உன்னிடம் வருவேன்… 

கலந்து குடித்து கவுந்து படுத்து குஜாலாக இருக்க…





எனக்கு பிடித்த உன்னை , குடிக்க காசு கேட்கிறான் 

கடைக்கார வெண்ணை... மறந்தும் தொட மாட்டேன் ஜின்னை , 

உன்னுடன் இருந்தால் மறக்கிறேன் பெண்ணை… 

No comments: