Monday, May 30, 2011

மாத்தி யோசி ...Part 28

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் சொல்லும் பொதுவான 

வார்த்தை ' சும்மா "..

சென்னையின் பெரும்பாலான மக்கள் சொல்லும் பொதுவான 

வார்த்தை "_த்தா.." ( ஆத்தாவின் திரிபு )



 










பசங்களோட க்ரூப்ல கண்டிப்பா ஒரு 

பெண்பித்தன் , "குடி"மகன் , அப்பிராணி , இது எதுலயுமே 

சேர முடியாததுன்னு நாலு வகையான பசங்க இருப்பாங்க.


 


ஆண்களை எளிதில் இணைப்பது சரக்கு..

பெண்களை எளிதில் இணைப்பது சீரியல்..


 



வெளியில போகும்போது ஏதாவது ஒரு சூப்பர் பிகர் 

உன்னை அண்ணான்னு கூப்பிட்டா செவுள்லையே ஒரு 

அறை விட்டு வீட்டுக்கு போகாம இங்க ஏண்டி சுத்திகிட்டு 

இருக்குறனு கேளு..# எவளாவது இனி அண்ணான்னு கூப்பிடுவீங்க 





விதி என்னை எஞ்சினீயராக்கி இங்க கூட்டிகிட்டு வந்தது 

அக்கம் பக்கத்தில் ஆன்ட்டிகள் நிறைய இருப்பதால் தானோ..





ஒவ்வொரு FINANCIAL இயரும் முட்டாள்கள் 

தினத்தில் தொடங்குதே..மொட்டையடிக்க போறோம்னு 

சிம்பாலிக்கா சொல்றானுங்களோ..

No comments: