Wednesday, May 11, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 29

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
லுக்கு விடும் பெண்ணை டாவடி..

டாவடிக்கும் பெண்ணுடன் ஊர் சுற்று..

ஊர் சுற்றும் பெண்ணை உண்டாக்கு.. 

உண்டாக்கிய பெண்ணை உடனே கழட்டி விடு..



வரப்போற மனைவி அழகாகவும், நல்லவளாவும் 

இருப்பான்னு நம்பி இன்னைக்கு கிடைக்குற சுமார் 

மூஞ்சி, ஜல்சா பிகரை மிஸ் பண்ணக்கூடாது..




ஒரு பிகரை கழட்டி விட 3 வழிகள்.. 

1. உன்னோட உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்துறது.. 

2. அவளை கண்டுக்காம இருக்குறது.. 

3. கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்குறது..



ஆன்ட்டியிடம் இருந்து உன்னை யாராலும் பிரிக்க முடியாது..

நீ ஆப்சென்ட் ஆகும்வரை..


வெளியூர் போகும் முன்னாடி என்னை பார்த்துட்டு போ 

அப்படின்னு சொல்ற காதலியை விட..

பார்த்துப்போ னு சொல்ற ஆன்ட்டி சிறந்தவள் தானே..



பிகர்களை மடக்க அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தாதே.. 

உனது பலத்தை பயன்படுத்து..

நாதாறித்தனம் பண்ணாலும் அதை நியாயமா பண்ணனும்..



ஆன்ட்டியை உஷார் பண்ணிய பின்பும் உன்னிடம் 

அடக்கம் இருந்தால் உன்னை பழிக்க யாருமில்லை..

அரவணைக்கும் ஆன்ட்டிக்கு அழவைக்க தெரியாது..

ஆனந்தம் தரும் அயிட்டத்திற்கு அன்பினை காட்ட தெரியாது..



அடுத்தவன் அழகை காட்டி உன் ஆளை உஷார் பண்ணிவிடுவான் 

என்று பயப்படாதே..நீ அன்பு காட்டி அவளை அடிமைப்படுத்து..



ஆன்ட்டியை மடிப்பதும் பிக்பாக்கெட் அடிப்பதும்

ஒன்று தான்..

மாட்டலைனா ஜாலி..

மாட்டிக்கிட்டா காலி..


புரிந்து கொள்பவள் தோழி..

உன்னை உணர்ந்து( ம் ) கொ( ல் )ள்பவள் காதலி..

உயிருள் உறைந்து விடுபவள் ஆன்ட்டி..


பிகர்களிடம் பேசிக்கொண்டே இரு பேலன்ஸ் இல்லாவிட்டாலும் 

பிச்சை எடுத்தாவது ரீசார்ஜ் பண்ணி..

கொஞ்சம் பிசகினாலும் பிக்காளிங்க பிரச்சினையை 

உண்டுபண்ணி உள்ளே புகுந்துடுவானுங்க.. 

கழுகுப்பார்வை கொண்டு அலையும் காமுகன்கள்..

கேப்ல ஒரு வெட கோழியை வெட்டிடானுங்கப்பா..


ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொன்று பிடிக்கும்..

ஆண்டி போல அலையும் பிரம்மச்சாரி பருவத்தில் ஆன்ட்டி..

No comments: