Wednesday, May 25, 2011

ஏன் இப்படி ...Part 20

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ஒரு தடவை நம்ம கலையுலக கேப்டன் விஜயகாந்த் 

சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போது அவரோட துப்பாக்கியில 

இருந்த தோட்டாக்கள் எல்லாம் தீர்ந்து போச்சாம்..

உடனே அவர் வில்லன் காதில போயி ஒரு வார்த்தை

சொன்னாராம்..உடனே அந்த வில்லன் செத்துபோயிட்டாராம்..

அது என்ன வார்த்தை தெரியுமா..? 

டுமீல்..



மனைவி கம்ப்யூட்டர்ல வேலை செஞ்சிகிட்டு இருக்குறா..

மனைவி – ஏங்க..ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுங்க..

பாஸ்வேர்டு போடணும்..
கணவன் – என் சாமான் னு போடு..
மனைவி – ( சேர்ல இருந்து கீழ விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டே ) 

கம்ப்யூட்டர் கூட சொல்லுதுங்க..பாஸ்வேர்டு ரொம்ப

சின்னதா இருக்குனு..





அப்போ கண்களில் ஆரம்பிச்சு கனவுகளில் வளர்ந்து 

கண்ணீரிலோ இல்லை கல்யாணத்திலோ முடிஞ்ச காதல்

இப்போ wrong number ல ஆரம்பிச்சு sms ல வளர்ந்து

sim card change பண்றதுல போயி முடியுதே..ஏன்..


Jack – மச்சி..என் தாத்தா 80 வயசு வரைக்கும் உயிரோட இருந்தாரு..

ஆனா ஒரு நாள் கூட GLASS யூஸ்  பண்ணதில்லை..

Joel – அது அப்படி தான் டா மாமா..

சில பேரு பாட்டில் லோட குடிப்பாங்க..



ஒரு பையனும் பொண்ணும் தங்களோட காதலை காதலர்

தினம் அன்னைக்கு முறிச்சுக்கலாம்னு முடிவு பண்ணி

பீச்க்கு போனாங்களாம்..

அங்க வந்த சிவா சேனா அமைப்பினர் அவங்க ரெண்டு

பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களாம்..

No comments: