Tuesday, May 10, 2011

ஏன் இப்படி ...Part 16

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ரகசியங்களை மறைக்க தெரியாதவர்கள் பெண்கள் 

என்பதை விட..ரகசியங்களை கறந்துவிடுவதில் கில்லாடிகள் 

பெண்கள் என்பதே என் எண்ணம்

# உதட்டுசுழிப்பிலையே ஆண்களை எல்லாத்தையும் 

உளற வச்சிடுறாளுங்க.



கொங்கு மண்டலத்தில மட்டும் பெண் போலீஸ்கள் எல்லாம் 

இவ்வளவு அழகா இருக்காங்களே எப்படி சார்..

சென்னைல இருக்குறது எல்லாம் யூனிபார்ம் போட்ட 

சொர்ணாக்கா மாதிரியே இருக்குதுங்க..


 

விதி நல்லா இருந்தா விஜய் படம் பார்த்தா கூட பொழைக்கலாம்.. 

ஆனா அது சதி செஞ்சா சச்சின் இருந்தாலும் ஜெயிக்க முடியாது.. 

 


காபி டேவிலும்,கடற்கரையிலும் கட்டி அணைக்கும் காதலியை 

விட மொட்டை மாடியில் இருந்து பறக்கும் முத்தம் 

கொடுக்கும் ஆன்ட்டியே கிளுகிளுப்பு கூட்டுகிறாள்.. 


 


மச்சி..இரண்டாவது முறையா என்னோட  ட்வீட் இந்த வார 

ஆனந்த விகடன் ல வந்து இருக்குடான்னு சொன்னா..

ட்வீட் னா இன்னா மச்சினு கேட்குறான்..

அது கூட பரவா இல்லை..

உடனே ட்ரீட் வேணும்னு கேட்குறான்..மாசக்கடைசியில..