Thursday, May 12, 2011

ஜோக்கூ..37

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஆயிரம் பிகர்கள் I  love you சொன்னாலும் ஒரு 

ஆன்ட்டி சொல்லும் "சீ..நீ ரொம்ப மோசம் டா" 

வுக்கு ஈடாகாது..


இன்னொரு ஜென்மம் எடுக்க போவதில்லை..

நாம் காதலிக்க..இருக்கும் நாள் மட்டுமே நமக்கு சொந்தம்..

உடனே வந்து பழகு..இல்லேன்னா பிரச்சினை இல்லை 

உன் தங்கை அழகு..




நீ ஓடி போனாலும் கவலை இல்லை..

உன் தங்கை இருந்தால் போதும்..

காலமெல்லாம் வாழ்வேன்..

எந்த கவலையும் இல்லாமல்.




உன்னை நினைத்து கவிதை எழுதலாம் என்று முயன்றால்..

அத்தனையும் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் 

போய் முடிகின்றன.. 

துணியை ஒழுங்கா போடு சனியனே..





சில மச்சமுள்ள மனிதர்களுக்கு 

அதிர்ஷ்டம் எப்போதும் இருக்கும்..

மச்சினி என்ற பெயரில்..





எனக்கு பிடித்த எல்லாமும் உனக்கும் பிடிக்கும் 

என்ற என் அன்பு மனைவியே..

எதிர் வீட்டு ஹேமாவை மட்டும் ஏன் 

உனக்கு பிடிக்கவில்லை.. 





இலக்கில்லாமல் சுற்றி திரிந்த நான்..

இங்கிலாந்து கிரிக்கெட் டீம்மை பார்த்து

முடிவெடுத்துவிட்டேன்..

எவ்வளவு கேவலப்பட்டாலும் எத்திராஜ்ல 

படிக்கிற இலக்கியாவை மடக்குறதுன்னு..


No comments: