Monday, May 9, 2011

ஜோக்கூ..Part 36

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
நீ இன்றி மகிழ்ச்சி இல்லை என்று நினைத்திருந்தேன் உஷா..

ஆனால் முன்பை விட இப்போது இன்னும் மகிழ்ச்சியாக

இருக்கிறேன்… உன் தங்கச்சி ஊர்மிளா ஊத்துக்குளி 

வெண்ணை மாதிரி இருக்கா போ…


காதலை மற்றவர்களுக்கு நாம் தெரிவிக்க கூடாது..

நம் செய்கைகள் தான் தெரிவிக்க வேண்டும்..

பாப்பா வர பத்து மாசம் ஆகும்..

அதுவரைக்கும் ரகசியமா இருக்கணும்..


உன்னை பார்த்தபோது தான் எனக்கு கண்கள்

இருப்பதை நான் உணர்ந்தேன்..

உன் தங்கையை பார்த்தபோது தான் எனக்கு மச்சம் 

இருப்பதை உணர்ந்தேன்..என்னா பிகரு


பிகர்களை பார்த்து ஜொள்ளு விடும் நமக்கு அவர்களின் 

அழகான அம்மாவை பார்த்து ஜொள்ளு விட தில்லு

இருப்பதில்லை..அப்படி இருந்தால் நாமும் ஆன்ட்டி

ஹீரோ தான்..





எந்த பிகரை பார்த்தாலும் அது தான் முதல் முறை என்பது

போல ஆழமா பாருங்கள்..எந்த பிகரை பிரிந்தாலும் அது 

தான் கடைசி முறை என்பது போல காஞ்சுபோனவன் 

போல பாருங்கள்..மொத்தத்தில் வெறிக்க வெறிக்க 

பாக்குறோம்..வாய்ப்பு கிடைச்சா -------


பெண்களுக்கு மட்டுமே அந்த திறமை இருக்கிறது..

ஆண்களுக்கு தெரியாமலே அவர்களை கொல்வதற்கு..

என்னமா லுக்கு விடுறாளுங்க..

அது விழிகளா இல்ல விஷமா..



காதலி கிடைக்காமல் வாழ்வதை விட..

கண்ணெதிரே பிகர்கள் இருப்பது தான் காண்டு ஆகிறது..

எதிர் வீட்ல ஹேமா , மாடியில மாலதி , பக்கத்தில தேவி , 

பத்து பைசாவுக்கு பிரஜோனமில்லா நான் ஒரு பாவி.. 

1 comment:

natarajan said...

ippave kanna kattutheyyyyyyyyy..
myblog