Wednesday, May 18, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 30

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




ஆன்ட்டியை மடக்குவது தப்புன்னு தான் சொல்வாங்க..

அவனுங்களுக்கு ஆன்ட்டி ஒண்ணு உஷார் ஆகும்வரை..


நம்பிக்கை இருந்தால் அழகான ஆன்ட்டியை கூட மடக்கிவிட 

முடியும்.. ஆனால் பேச்சும், பணமும் இல்லை என்றால் 

அட்டு பிகரை கூட மடக்க முடியாது..



பிகர்களை மடக்க சின்ன யுக்தி.. 

அவகிட்ட பொய் மட்டுமே பேசாதே.. 

எல்லா உண்மையையும் சொல்லாதே..




பிகர் மடிக்க முடியாமல் இருக்க ரெண்டு காரணம்..

ஒண்ணு பழமா இருக்குறது..

இன்னொன்னு பார்த்தாலே பயமா இருக்குறது..


ஆன்ட்டியை மடிக்கும் வரை அசராமல் பேசு..

அயிட்டத்திடம் போகும் முன்னே அவிழ்த்து வைத்திடு காசு..



அக்கறை காட்டுவது என்பது ஆன்ட்டியை 

மடிக்க அத்தியாவசியமானது..



ஆன்ட்டியை மடக்க சாதாரணமாக இரு..

ஆனால் தனித்துவத்தோடு..

இரும்பு போல உறுதியாய் இரு..

கண்களில் காந்தம் போல ஈர்ப்போடு..

அறியாதவன் போல் இரு..அத்தனையும் அறிந்து கொண்டு..



ஆன்ட்டியை மடிப்பது குழந்தை கொடுப்பது போல 

சுலபமானது..ஆனால் மெயின்டெயின் பண்ணுவது 

குழந்தை பெறுவது போல கடினமானது..



பிகர் மடிக்க ரிஸ்க் எடுப்பதில் தவறேதுமில்லை..

ஜெயித்தால் ஜில்லிப்பு..

தோற்றால் வெறும் இளிப்பு ( சால்ஜாப்பு..)



கனிவான பேச்சும் , தெளிவான திட்டமிடலுமே

பொலிவான பிகரை தரும்..



அரவணைக்கும் ஆன்ட்டியிடம் தோற்று

பாருங்கள்..அற்புதமான,ஆச்சர்யமான பல 

கதவுகள் திறக்கும்..



அன்பு,அரவணைப்பு,ஆனந்தம் இவை 

அனைத்தும் சேர்ந்ததே ஆன்ட்டி..



விதையில் இருக்கும் கனிகள் தெரிவதில்லை..

ஆன்ட்டி மடியில் இருந்தால் பணிகள் தெரிவதில்லை..

ஆடிட்டிங் போனா முடியே போச்சு..

ஆன்ட்டி போனா கிடைக்குமா..



ஆன்ட்டி தரும் அரவணைப்பை யார் வேண்டுமானாலும் 

கற்பனை செய்ய முடியும்.. ஆனால் அதை 

அனுபவித்தவர்களாலேயே முழுதாய் உணர முடியும்..



எல்லா பிகர்களும் ஆன்ட்டியை போல இல்லை..

ஆன்ட்டி என்பவள் எல்லா பிகர்களையும் போல் இல்லை..