Sunday, May 8, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 28

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
அழகை தேடி ஆபத்தில் மாட்டிக்கொள்வது காதல்.. 

அன்பை தேடி அடைக்கலமாவது ஆன்ட்டி  மடி..




ஆன்ட்டியை தேடி போகும்போது அவமானம்

வரலாம்..அதை கண்டுக்காம தொடர்ந்து பின்னாடி போனா 

தான் அவளுக்கு உன் மேல ஒரு அபிமானம் வரும்..



காதலிப்பவளிடம் பொய் சொல்லாதே.. 

ஆனால் உண்மையை மறைத்துவிடு..



பூக்களை அழுந்த தொட்டா வாடி விடும்..

பொண்டாட்டியை அடிச்சி அழவிட்டா அது ஓடி விடும்.. 



ஆன்ட்டி என்பவள் அலாரம் போல.. 

செட் பண்ணிட்டா நிம்மதியா தூங்கலாம்..

( குப்புற படுக்கவோ , ரேகையை அழிக்கவோ தேவையில்லை..)



அரசாங்க வண்டி நமக்காக காத்திருக்காது.. 

ஆனா அடுத்த வீட்டு ஆன்ட்டி கண்டிப்பா காத்திருக்கும்..

train னை விட்டுட்டு வீட்டுக்கு வந்தா.. ஜிந்தாக் தாக் ஜிந்தா..



உன்னை காதலிக்கும் பெண்ணை கண்டடைந்து விடலாம்.. 

உன்னை புரிந்துகொள்ளும் பிகரையும் பிக்கப் பண்ணி 

விடலாம்.. ஆனால் உன்னை 

அரவணைக்கும் ஆன்ட்டியை அடைவது அரிதானது..அற்புதமானது..



எத்தனை பிகரை பார்த்தாலும் ஆன்ட்டியை 

மட்டுமே அதிகம் பிடித்திருப்பதன் காரணம்.. 

அவளுக்கு அழவைக்க தெரியாது..

அரவணைக்க மட்டுமே தெரியும்..



உன்னுடன் இருந்தால் ஆனந்தமா இருக்கும் 

காதலியை விட.. நீ இல்லாவிட்டால் அழும்

ஆன்ட்டியே சிறந்தவள்..



முயற்சிக்கும் பிகர் அனைத்தும் உனக்கு மடிய வேண்டும் 

என்று எண்ணாதே.. 

ஸ்லிப் ஆகி போயி செருப்படி கொடுக்கும் 

பெண்களால் உன் தவறுகளை திருத்திக்கொள்ளப்பார்..



அனைத்து பெண்களையும் விரும்பு.. 

சிலருடன் மட்டும் ஜம்பு.. ஒருவரை முழுதாக பற்று.. 

ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒன்றை பெற்றுக்கொள்..