Thursday, May 5, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 27

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
காதலிப்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை..

அவளையே கல்யாணம் பண்ணியவர்கள் மட்டுமே

தோற்கிறார்கள்..



அரவணைக்கும் ஆன்ட்டி ஒரு போதும் நம்மை 

அவமதிப்பதில்லை.. அப்படி செய்தால் அது அவ தப்பில்லை.. 

WHO IS THAT DISTURBANCE..



நம்பிக்கை வைத்த பிகர் உன்னை நாயாக அலைய விடலாம்.. 

ஆனால் உன்னை அரவணைத்த ஆன்ட்டி பேயாக 

போனாலும் பின்னாடியே வருவாள்.. 

பேயா இருந்தாலும் தீயா வேலை செய்யணும் கொமாரு..




அசிங்கம் என்பது அடி வாங்கிய ஆண்களுக்கு தான்..

ஆன்ட்டிகளை அலேக்காக அபேஸ் பண்ணவனுக்கு இல்லை..

# தொடச்சி போட்டு போயிக்கிட்டே இருப்போம்ல..




சீன் போடும் சொத்தை பிகர்கள் வேண்டும்..

அப்போது தான் அரவணைக்கும் ஆன்ட்டிகளின்

அன்பு புரியும்.. 



காதல் நாளைய நிஜங்களை தேடி தருவதில்லை..

ஆனால் அது இன்றே அத்தனையையும் இழக்க செய்கிறது..



வாழ்வில் நீ சந்திக்கும் அவமானகளை சேமித்து வை.. 

ஒரு ஆன்ட்டியால் அது அத்தனையும் ஆட்கொள்ளப்படும்..




நான் ஆன்ட்டிகளை பற்றி பெருமையாய் பேசுவது 

பிகர் மடிக்க முடியாமல் இல்லை..

ஒரு நம்பிக்கை,ஒரு ஆறுதல்,ஒரு பிணைப்பு..



பிகர் மடிக்கிறது போட்டி இல்லைங்க.. 

அதுல ஜெயிக்கிறதுக்கும் தோற்பதற்கும்..

அது ஒரு தவம்..வரம் கிடைச்சாலும் கிடைக்கலைனாலும் 

தொடர்ந்து பண்ணுவோம்..



அரவணைப்போ , அவமானமோ எதுவாயினும் ஏற்பேன் .. 

அகிலா ஆன்ட்டி தந்தால்..

( இதுக்கெல்லாம் பயந்தா ஜில்லிப்பு தட்ட முடியுமா..)



உன்னை பார்த்தவுடன் ஒரு பெண் காதலிக்க வேண்டும் 

என்று ஆசைப்படாதே..உன்னை பற்றி அவளை நினைக்க செய்..

காதல் தானாக வரும்..



முதலில் நான் சுவாசித்த காற்று என் அன்னையுடயது..

முதலில் நான் நேசித்த மனம் அகிலா ஆன்ட்டி யுடையது..

1 comment:

தனி காட்டு ராஜா said...

பதிவுலக "ஆன்ட்டி" ஹீரோவுக்கு ஒரு ஓ போடு.... :))