Monday, May 2, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 26

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஆன்ட்டியை உஷார் பண்ணியவனிடம் எப்படி அதை 

முடிப்பது என்று கேள்.. உஷார் பண்ண போயி 

அசிங்கப்பட்டவனிடம் எப்படி அதை தொடங்க கூடாது 

என்று கேள்..



காத்திருந்து பார் நீ கணக்கு பண்ணும்

பிகர் உனக்கு மடியும்..கஷ்டப்பட்டு பார்..

உன்னை  காரி துப்பிய பிகரும் உனக்கு கரெக்ட் ஆகும்..



தனிமையாக இருப்பதாக ஒருபோதும் உணராதே.. 

தடுக்கி விழுந்தா அரவணைத்து கொள்ள ஆயிரம்

ஆன்ட்டிகள் உண்டு..



உன்னை ஒரு பெண்ணுக்கு பிடித்திருந்தால் நீ நிச்சயமாய் 

அவளுக்காக நிறைய விட்டுகொடுத்து போயிருப்பாய்.. 

உனக்கு பல பெண்களை பிடித்திருந்தால் அவர்களின் பல

குறைகளை நீ கண்டுகொள்ளாமல் விட்டிருப்பாய்..



எந்த பெண்ணை பற்றி நீ கனவு காண்கிறாயோ அதை

அலட்சியப்படுத்தாதே.. ஏனெனில் கனவுகள் தான் காதல், 

காம மரங்களின் விதைகள்..



பெண்களின் பார்வையில் படும்படி இரு, பாப்பாக்கள் 

உன்னை எப்போதும் நினைக்க..சிரித்து சிரித்து பேசு , 

சிட்டுகளை கவர் பண்ண.. 




ஆன்ட்டியும் , அவள் தரும் அன்பு கலந்த அரவணைப்பும்

உனக்கே உனக்கான பொக்கிஷம்.. 

அதை யாராலும் களவாட முடியாது..




காறி துப்பிய பொண்ணும் உன்னை பற்றி ஒருமுறையேனும்

நினைத்து பார்த்திருப்பாள்.. கவலை கொள்ளாதே.. 

காண்டாகி அவளை விட்டு விலகாதே.. 




பேனாவுக்கு மூடி எவ்வளவு முக்கியமோ.. 

காதல் தோல்வினு சீன் போடுறவனுக்கு தாடி முக்கியம்..




மகிழ்ச்சியான மனிதர்கள் கடவுளிடம் கெஞ்சுவதில்லை..

காதலியிடம் கொஞ்சிக்கொண்டு இருப்பார்கள்..
பெண்களை  நினைத்து கொண்டு நான் வாழ்வதில்லை..

காதலை நினைப்பதால் தான் நான் வாழ்கிறேன்..



உன் பர்ஸ் வெயிட்டா இருந்தா பாப்பாக்களுக்கு நீ பளீர்னு 

தெரிவாய்.. உன் உள்ளம் ஒயிட்டா இருந்த பல 

ஆண்ட்டிகளுக்கு நீ பல்பளாட்டா தெரிவாய்..



வெற்றி பல தோல்விகளுக்கு பின்னாலும் வரும்.. 

அன்பானவனா நடி..அசராம பிடி..ஆன்ட்டியை மடி..