Saturday, October 8, 2011

மாத்தி யோசி ...Part 43

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




இதுவரை கிடைக்காத ஒண்ணு வேணும்னா,இதுவரை 

செய்யாத ஒண்ணை செய்யணும்…

# முத்தம் வேணும்..காலில் விழ வேண்டியது தான்…



ஒவ்வொரு தோல்வியும் ஜெயிப்பதுக்கான உத்வேகத்தை 

கொடுக்குமாம்.. அப்போ காதல் தோல்வி..? 

இன்னொரு பிகரை உஷார் பண்ணவா..?




என்னால ஒருத்தி அழுதா அது பாவம்..எனக்காக ஒருத்தி 

அழுதா அது பாசம்..# ரெண்டு பேரும் சேர்ந்து அழுதா

ஏதோ ஒண்ணு மோசம்..




நம் வாழ்க்கை நம்மை சுற்றி இருப்பவர்களாலேயே நகர்த்தப்படும்.

ஆனா நாம நம்மோட தனித்தன்மையை இழந்து அவங்களுக்காக 

வாழ்ந்தா அது வேஸ்ட். 

 
பொண்ணுங்க ராக்கி கயிறை கட்டுறதை விட,தாலி கட்ட சொன்னா 

தான் நாங்க பயப்படுவோம்..

முயற்சி பண்ணுங்க பொண்ணுங்களா..



நீங்க கயிறை கட்டியவுடனே நாங்க சகோதரனா மாறிடணுமா..? 

அப்போ நாங்க ரோஜாப்பூ வாங்கி கொடுத்தா போதும்..

நீங்க எங்க காதலியா மாறிடுவீங்க..அப்படிதானே..




என்னை அண்ணான்னு அழைக்க ஆசைப்படும் பெண்களுக்கு ஒரே 

ஒரு நிபந்தனை மட்டுமே..

அவர்கள் நிச்சயம் ஐயர் , ஐயங்கார் வீட்டு பெண்களா

இருக்க வேண்டும்..




ஆண்கள் கண்ணீர் விடும் தருணம் அழகான பெண்கள் அண்ணா 

என்று அழைக்கும்போது மட்டுமே..

# எல்லாரும் இப்படியே சொல்லுங்கடி..நான் என்ன செவ்வாய்ல 

போயா பொண்ணு தேடணும்.



ராக்கி கட்டிடுவேன்னு எங்களை துரத்துவதினால எங்களுக்கு 

ஒரு பாதிப்பும் இல்ல..அடுத்த பொண்ணு பின்னாடி போயிடுவோம்..

ஆனா உங்களை அப்புறம் எவன் பார்ப்பான்..




அடுத்தவன் எப்படி இருக்கணும்னு அட்வைஸ் பண்றதை 

நாம கடைப்பிடிச்சாலே அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ண 

வேண்டிய அவசியம் இல்ல..

7 comments:

சேக்காளி said...

//அடுத்தவன் எப்படி இருக்கணும்னு அட்வைஸ் பண்றதை நாம கடைப்பிடிச்சாலே அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்ல//
அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லாம நம்மால வாழ முடியுங்கற?

rajamelaiyur said...

//
இதுவரை கிடைக்காத ஒண்ணு வேணும்னா,இதுவரை

செய்யாத ஒண்ணை செய்யணும்…

# முத்தம் வேணும்..காலில் விழ வேண்டியது தான்…
//

உண்மைதான்

rajamelaiyur said...

//ராக்கி கட்டிடுவேன்னு எங்களை துரத்துவதினால எங்களுக்கு

ஒரு பாதிப்பும் இல்ல..அடுத்த பொண்ணு பின்னாடி போயிடுவோம்..

ஆனா உங்களை அப்புறம் எவன் பார்ப்பான்..
//

கலக்கல்

rajamelaiyur said...

//
vநீங்க கயிறை கட்டியவுடனே நாங்க சகோதரனா மாறிடணுமா..?

அப்போ நாங்க ரோஜாப்பூ வாங்கி கொடுத்தா போதும்..

நீங்க எங்க காதலியா மாறிடுவீங்க..அப்படிதானே..


/

நியாயமான கேள்வி

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அறிவுரை சொல்லாம இருக்க சத்தியமா முடியாது பாஸ்..

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அத்தனை கமெண்ட்டுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

காளையும் கரடியும் said...

Wow! என்னா சூப்பரா எழுதியிருக்கீங்க பாஸ்!