Saturday, October 29, 2011

ஏன் இப்படி ...46

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






காதலையும்,காய்ச்சலையும் எவ்வளவு மறைச்சாலும் 

அடுத்தவனுக்கு ஈஸியா தெரிஞ்சுடுது ..




பாஸ் அமைவதெல்லாம் பகவான் கொடுத்த வரம்..

எனக்கு மட்டும் சனி பகவான் வரம் கொடுத்துட்டார் போல..

# முடியல..டிசைன் டிசைனா கொல்றானே..




இப்போதைக்கு என் நிலைமை..மகாநதி படத்தில் வரும் 

சங்கீதா போல..!@#$%^ பசங்களா..எத்தனை பேரு 

தாண்டா ஆடிட்டிங் னு வருவீங்க..

நான் மனுஷனா இல்ல மெஷினா..?




காலையிலேயே பீலிங்கா பேசுனா என்ன மப்பானு 

கேட்குறவளுங்களை என்ன பண்ணுறது..




ஆண்களுக்கு ஒரு நல்ல முடி வெட்டுபவரும்,

பெண்களுக்கு ஒரு நல்ல டைலரும் கிடைக்கிறது 

ரொம்ப கஷ்டம் போல..



ட்விட்டர்ல வந்து புத்தி சொல்றதுக்கு பதிலா பேப்பர்ல 

எழுதி உங்க கண்ணு முன்னால ஒட்டி

வச்சுக்குங்க ப்ளீஸ்..#முடியலை..



என் கூட பழகி பின் விலகியவர்கள் மிக மிகக் குறைவு..

என்னுடன் பழகாமலையே விலகி போனவர்கள் மிக அதிகம்.

# நான் என்ன பண்ணுவேன்..? புரியலையே..



ஒரு நல்ல பழக்கத்தை ஆரம்பிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு..

ஆனா ஈஸியா விட்டுட முடியுது..அதுவே ஒரு கெட்ட 

பழக்கத்தை ஈஸியா ஆரம்பிக்க முடியுது..

விட தான் கஷ்டமா இருக்கு..



நம்மிடம் ஒருவரைப்பற்றி தப்பா பேசிட்டு,அவர் 

இருக்கும் போது புகழுறானுங்க பாருங்க..

அருவருப்பா இருக்கு..# அட..அசிங்கம் பிடிச்சவனுங்களா..



நாம எப்போ சந்தோஷமா இருக்கோம்னு இந்த 

பெத்தவங்களுக்கு எப்போ தெரியுதோ அப்போ 

கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க..

1 comment:

rajamelaiyur said...

//
காலையிலேயே பீலிங்கா பேசுனா என்ன மப்பானு

கேட்குறவளுங்களை என்ன பண்ணுறது..


//

தூக்கிபோட்டு மிதிங்க