Monday, October 24, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 45

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

வெளியே தெரியாத ஒண்ணை எப்படிடா திருட முடியும்..

# மனதை திருடிவிட்டாய்..(அப்புறம் MONEY யை 

முழுங்கிவிட்டாய் னு புலம்பணும்...)


தினமும் குளிக்கிறவனை விட சென்ட்டு போட்ட பாண்டைகளுக்கு 

தான் இங்கே  மரியாதை அதிகம்..அன்பான பெண்களை விட 

அலட்டல் பிகர்களுக்காக அலையும் அன்பர்களுக்காக..


எல்லா பிகரும் பார்க்க வேண்டுமென்று நினைக்காதே..

சில பிகர்கள் கண்டுக்காம போறதே நல்லது தான்..

# அவ ஆளு முரட்டு தனமா இருக்கான் சார்.


ஆன்ட்டிகள் அழகாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை..

அழகாய் இருந்தால் தான் அவர்கள் ஆன்ட்டிகள்..

இல்லையெனில் DON 'T டிகள்..




ஆண்களின் பார்வைகள் எத்தனை வகைப்படினும் அனைத்தும் 

சேரும் ஒரே புள்ளியாய் பெண்கள்..

# கண் முன்னே எத்தனை பூக்கள்..!!!



பெண்களின் பார்வை சாதாரணமாய் தெரிந்தாலும்,

அதீத சக்தி கொண்டவை..விதைகளை போல..




ஸ்டாப்ளர் பின்னும் பொண்ணும் ஒண்ணு தான்..

ஈஸி யா மனசுல உக்காந்துடுறாங்க..

எடுக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..

போன பின்னும் தடங்கள் மட்டும் அழியாம..


உடம்பு கூல் ஆக வேணும் AC.. 

மைண்ட்  ப்ரீ ஆக வேணும் RC..




போதை ஏறிய இரண்டாம் பாதியில் எதுவும் பாதிப்பு வருவதில்லை..

மீறி வாந்தி வந்தால் அது முதல் பாதியில் செய்த 

மிக்சிங் தவறுகளாலே தான்.


அரவணைக்கும் ஆன்ட்டிகளிடம் அன்பாய் இரு..

சீன் போடும் பிகர்களிடம் ஜில்பான்சியாய் மட்டும் இரு…

No comments: