Wednesday, October 5, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 41

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



பிரபலம் ஆகணும்னா விமர்சனங்களை தாங்கணும்..

ப்ராப்ளம் ஆகணும்னா பிகர் பின்னாடி தொங்கணும்..



தனியா இருக்க பழகினவங்களுக்கு எதுவுமே பெரிய தடையாய் 

தெரியுறது இல்ல..# என்னடா பொல்லாத வாழ்க்கை..

இதுக்கு போயி அலட்டிக்கலாமா..?



எத்தனை முறை குடித்தாலும் போதை ஏறவில்லை..

ஸ்ப்ரைட்டுடன்  சிரித்து சரக்கை சேர்த்து இருக்கலாமோ..?




பேதையின் நினைவில் அறிவிழந்து பின் போதையின்

நிழலில் ஞானம் பெறும் நாம் அனைவரும் புத்தன் தானோ..?




பெண்களை வெறுக்கும் ஆண்கள் குறைவு..

ஆண்களை நேசிக்கும் பெண்கள் குறைவு..

சம்பந்தமே இல்லாம சண்டை போடுறாங்க சார்..


ஏதோ ஒரு காரணத்தினால நம்மை பிடிக்காதவங்களுக்கு நம்மை 

பிடிக்க செய்யும் அந்த கணம் நம் மீதே நமக்கு காதல் வருகிறது..


உன்னைப்பற்றி அத்தனையும் தெரிந்து கொண்ட பிகரை விட,

முழுதாய் புரிந்து கொண்ட ஆன்ட்டியே சிறந்தவள்.


ஆண்களுக்கு ஆனந்தம் என்று ஒன்று வருவதே ஆன்ட்டிகள்

இருப்பதால் தான்..அவஸ்தைகள் வருவது அடாசு 

பிகர்களால் தான்..


ஸீன் போட்டு சிலிர்த்துகிட்டு போகும் ஜில்லை விட,

சிக்னல் கொடுத்தவுடன் சிரிக்கும் ஜக்கே சாலச்சிறந்தது.




வடைக்கு ஆசைப்பட்ட நம்மை பொறியில சிக்க விடுறது பிகர்கள்..

சிக்குன நம்மை பின்பக்கமா தப்பிச்சி போக விடுறது ஆன்ட்டிகள்.