Friday, October 14, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 43

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


அழகா இருக்குற ஆன்ட்டிகள் கிட்ட அன்பை 

காட்டுறதை விட..அரவணைப்பை காட்டுற ஆன்ட்டிகள் கிட்ட 

அன்பா இருக்குறது தான் சிறந்தது..




கல்யாணமான ஆண்கள் படும் அவஸ்தைகளை பார்த்தே 

பாடம் கற்றுக்கொள்பவனே சிறந்த பிரம்மச்சாரி..

# ச்ச..அடுத்தவனுக்கு புத்தி சொல்லலாம்னா 

எவளும் சிக்க மாட்றாளே..


நல்ல பிகர்கள் போனாலும் பார்க்காம இருக்குறது ஒரு வகை..

மொக்கை பிகர் போனாலும் வச்ச கண்ணு வாங்காம பார்க்குறது 

ஒரு வகை..முதல் வகையை விட ரெண்டாவது 

எவ்வளவோ பெட்டர்..



உங்களை திரும்பி பார்க்கும் பிகர்களை எண்ணி 

திருப்தியடைந்து தேங்கிவிடாதீர்கள்..அப்புறம் சீன போடும் 

செப்பு சிலைகளை எப்போ செட்டப் செய்வது..



திரும்பாத பிகரை தொங்குறதும் வேஸ்ட்..

சிரிக்கிற பிகரை சீண்டாம இருக்குறதும் வேஸ்ட்..



உடலளவில் எவ்வளவு பலமானவர்களும் ஒரு 

பெண்ணினால் உணர்வளவில் நிச்சயம் பலகீனமாய் இருப்பார்கள்..



பெண்களின் கோபப்பார்வையைக்கண்டு துவண்டுவிடாதீர்கள்..

பார்க்காம போறதுக்கு அது எவ்வளவோ பெட்டர்..

#பல பொண்ணுங்க கொஞ்சம் கூட கேர் பண்ண மாட்றாளுங்க..



ஆண்கள் சிலிர்க்கும் தருணங்கள் பெரும்பாலும் பெண்கள் 

சிரிக்கும் கணங்களே..#சிரிக்கிறாடா..சிரிக்கிறாடா..

அப்படியே கண்ணு ரெண்டும் பாயுது மச்சி..




சிரிச்சுட்டு போன பிகர்களை விட..செருப்பை தூக்கி காட்டிய 

பிகர்களே நினைவை விட்டு நீங்க மறுக்கிறார்கள்..



ஆன்ட்டிகளை மடக்க அழகு தேவையே இல்லை..அங்கிள் 

காட்ட மறந்த அரவணைப்பையும்,அன்பையும் 

கொடுக்கத்தெரிந்தாலே போதும்..

1 comment:

tamilan said...

மந்திரம் ,அஞ்சனம் (மை போட்டு பார்த்தல்), ஜோதிடம் , வாஸ்து , ஆன்மீகம் , அதிர்ஷ்ட கற்கள், ஆவிகள் உலகம், ஆவிகளை வரவழைத்து பேசுவது, அமானுஷ்ய அனுபவங்கள் ,அதிசய மூலிகை , அந்தரங்கம் , நீர் மேல் நடக்க காற்றில் மிதக்க கண்ணுக்கு தெரியாமல் மறைய குண்டலினி யோகம், சித்த மருத்துவம், மதங்களின் வரலாறு , பன்னூல் ஆக்கம், தியானம், அரசியல் ஆகியவைகளில் சிறப்பு பெற்று

தன்னுடைய வலைப்பதிவுகள் மூலம் உலகத்தோர் உய்வுற சமூக தொண்டாற்றுவதுடன் வெள்ளையர்களையும் சீடர்களாக கொண்ட

சித்தர்களும் யோகிகளும் நாடி தேடி வந்து உபதேசிக்கப்பட்ட‌ சன்யாசி, யோகி, சித்தர், குரு ஆகிய யோகி ஸ்ரீ ராமானந்த குருஜியின்

இந்த‌ உள‌ர‌லையும் சுட்டியை சொடுக்கி கொஞ்ச‌ம் கேளுங்க‌ள்

>>>> இந்திய மூளை திருடப்பட்டு விட்டது. யாவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. <<<<<

.