Wednesday, October 26, 2011

மாத்தி யோசி ..45

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



மக்கள் கூட்டம்..தியேட்டரில் குப்பை..

விஜயின்  வேலாயுதம்..

இது சிலேடை..


 

கூட்டமே இல்லை..ஆனாலும் தியேட்டரில் குப்பை..

விஜயின்  வேலாயுதம்..

இது நேரிடை..



உதிரும் ரோஜாவையே நீ நேசிக்கும்போது..

உதிரத்தோடு கலந்த என்னை மட்டும் வெறுக்கவா போகிறாய்..

#Donated Blood for a Beauty..B +





ஆபிசுக்கு லேட்டா வந்து மேனேஜரையும்,வீட்டுக்கு லேட்டா 

வந்து மனைவியையும்,காதலியை காக்க வச்சிட்டும்,

சமாளிக்கத் தெரிஞ்சவங்க எதையும் சமாளிப்பாங்க..





அளவுக்கதிகமாய் நான் சரக்கடித்து மட்டையாகி ஹேங்

ஓவரில் தவிப்பது மீண்டும் சரக்கடித்து அதை சரிப்படுத்தவே…



பொண்ணுங்களும் புதிர் போல தான்..பதில் தேட 

முயற்சியே பண்ணாதீங்க…பதிலைக் கண்டு பிடிச்சதுக்கு 

அப்புறம் கேள்வி மாறிடும்..



குழந்தையா இருக்கும்போது பொம்மைகளோடு விளையாடிட்டு, 

குமரியா ஆன பின்பு பசங்க வாழ்க்கையில விளையாடுறாங்க.. 

பேபியா இருக்கும்போது TOYS..லேடி ஆன பின்னாடி BOYS..

#ஏன் பொண்ணுங்களா ஏன்..





கொஞ்ச நேரம் TWITTER,FACEBOOK ல chat பண்ணவே எனக்கு 

நாக்கு தள்ளுதே...எப்படி சில பேரு நாள் பூரா கேள்வி கேட்டு 

கிட்டும்,பதில் சொல்லிகிட்டும் இருக்காங்க..? 

தலைவணங்குகிறேன்..




அதிர்ஷ்டத்தினால ஒரு பொண்ணு நம்ம கூட பழகலாம்..

நாம பழகும் விதம் தான் கண்டினியூ பண்ணனுமா இல்ல 

காறித்துப்பிட்டு போகணுமான்னு அவளை முடிவு பண்ண வைக்கும்..



தேடி போனதே சரியில்லைன்னு இருக்கும்போது தானா 

தேடி வர்றது மட்டும் எப்படி சரியா இருக்கும்.. 

# குழப்பமா இருக்கே..

2 comments:

ப.கந்தசாமி said...

என்னய்யா, ரொம்ப மெரட்டறீங்க.

மயில் றெக்க said...

ELLAAME SOOOOOPPER MACHCHI