Tuesday, December 7, 2010

நீதிக்கதைகள்..Part 6

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





1.F.....ing கின் பயன்கள் :

* வாரம் ஒருமுறை இதை 

தொடர்ந்தால் உடல் நலத்திற்கு

மிகவும் நல்லது..

அனைத்து உறுப்புகளும் நன்றாக

வேலை செய்யும்..

ஆனால் தினமும் இதை 

தொடர்ந்தால் உடல்

நலத்திற்கு தீங்கானது..


* F.....ing உடலையும் 

மனதையும் புத்துணர்ச்சியோடு

வைத்திருக்கிறது...


*  F.....ing  கிற்கு பிறகு அதிகமான

  உணவை சாப்பிடக்கூடாது..

திரவ வகைகள் மிகவும் சிறந்தது...


* F.....ing உங்கள் உடலிலுள்ள

தேவையற்ற கலோரிகளை குறைத்து 

உங்களை அழகாக்குகிறது...


எனவே FASTING நல்லது...

நீதி : விரசமா யோசிக்காம

விரதம் இருந்து பழகுங்க... 










2.உங்களுக்கு தெரியுமா...

பகல் நேரத்தில் அல்லது 

விளக்கு வெளிச்சத்தில் 

ஆணும் பெண்ணும் 

இணைவதை விட...

இரவு நேரத்தில் இணைந்தால்

அவர்களிடையே அன்பு 

அதிகம் ஆகுமாம்...

அதே போல இருவரும் 

தனிதனியே குளிப்பதை விட

சேர்ந்து குளித்தால்...

குதூகலமாக இருப்பதுடன்.. 

குடும்பத்தையும் வலுப்படுத்துமாம்...




நீதி : தண்ணீரையும்

மின்சாரத்தையும் சேமியுங்கள் ...












3.TEMPLE,CHURCH,MOSQUE  

எல்லாம் 6 எழுத்து.

GEETA,BIBLE,QURAN  

எல்லாம் 5  எழுத்து.

எல்லாம் சொல்லுவது 

ஒண்ணுதான்.




நீதி : மனிதநேயமே மகேசன்.

அன்பே சிவம்கு ALTER  

-3G



4.யார் ஒருவரால் தன்னன்தனியாக

வேகமா வரும் அறுபது கார்களை

ஒரே கையால் நிறுத்த முடியும்...


போக்குவரத்து துறை காவலரால்

மட்டுமே முடியும்...


நீதி : எல்லா நேரங்களிலும் 

விஜயை எதிர் பார்க்க கூடாது..  




5 . உங்கள் முன்னாள் காதலியை 

அவளது இந்நாள் காதலனோடு 

பார்க்க நேர்ந்தால் வருத்தப்படாதீர்கள்..

நீங்கள் பயன்படுத்திய அல்லது 

உங்களுக்கு தேவை படாத ஒரு

பழைய பொம்மையை சிறு வயதில் 

நீங்கள் மற்ற ஏழை குழந்தைகளுக்கு

தந்ததில்லையா.. 

அது போல தான் இதுவும்..




நீதி : துபாய்ல ஒரு தடவை 

USE பண்ண பொருளை 

மறு தடவை USE  

பண்ண மாட்டாங்களாம்.. 





No comments: