Saturday, December 25, 2010

ஏன் இப்படி..Part 5

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
பொறுத்தார் பூமி ஆள்வார் னு 

சொல்றானுங்க..அவனுங்களே

காலம் பொன் போன்றதுனும்

சொல்றானுங்க..என்ன பண்றது ..






பேனா முனை 

கத்தி முனையை

விட கூர்மையானது னு 

சொன்னானுங்க.. 

பேச்சை விட 

செயல் தான்

முக்கியம்னு 

சொல்றானுங்க..

ஏன் இப்படி..






கூடி வாழந்தால் கோடி 

நன்மைன்னு 

சொல்லிட்டு 

தனிமையே 

இனிமைன்னு 

பாடுறானுங்க... 

என்ன பண்ணலாம்..








எல்லாத்தையும் 

சந்தேகப்படு..

குவாலிட்டி 

டிபார்ட்மெண்டோட

தாரக மந்திரம்.. ஆனா 

நம்பிக்கை மலையையும்

நகர்த்தும்னு 

பொன்மொழி..

என்ன எழவுடா இது ..








CBI விசாரணைக்கு பின்

எங்கள் கட்சி சுத்தமானது

என்று தெரியும் - 

கனிமொழி..

கட்சி சுத்தமோ 

இல்லையோ

கவர்ன்மென்ட் கஜானா

சுத்தமாயிடிச்சி ..3G










கௌதமும் 

நியூயார்க்கும்

போல..

செல்வராகவனும்

நெருப்பு டான்ஸ்சும்

போல.. 

பாலாவும் 

கஞ்சாவும் போல.. 

ஆளுங்கட்சியையும் 

ஊழலையும் பிரிக்கவே 

முடியாதா..??








தி.மு.க வுக்கு அர்த்தம் ..

ஒருவேளை 

திருடுங்கள் 

முழுவதையும்

ணக்கில்லாமல்..

னு  

இருக்குமோ..??#டவுட்டு..








அப்போ..அதிமுகவுக்கு..
 
ங்கு ங்கென 

னைத்தையும் 

திருடுவோம்

முன்னர்போலவே 

வலை இல்லாமல்.. 

அப்போ..நம்ம 

நிலைமை..??

மாமா பிஸ்கோத்து

தானா...?






ஓட்டு போட்டவன்

சேருல

கால் வச்சி ஏர் உழ

முடியாம இருக்கான்..

ஓட்டு வாங்குனவன்

கார்ல

ஏறி பாருக்கு போயி 

பாரின் 

சரக்கு அடிக்கிறான்..

நல்ல 

ஜனநாயகம்..#கடவுளே..

எங்களுக்கு நல்ல 

புத்தியை கொடு..








நம்ம நாட்டு மக்களுக்கு

நம்ம அரசியல்வாதிகள்

செய்யுற "நல்லதை" 

பார்த்தா..காட்பரீஸ்

கம்பனியே பத்தாது

போல இருக்கே.. 

#எவ்வளவு ஸ்வீட் 

சாப்புடுறது..


No comments: