Friday, December 24, 2010

ஆனந்த விகடனும்..அமலா பாலும்..அடியேனும்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


அல்லாருக்கும் 3G யோட சலாம்...


என்னோட ட்வீட் ஒண்ணு இந்த 

வார ஆனந்த விகடன்ல வந்து இருக்கு...


எனக்கு முதன்முதலா ஒரு 

அங்கீகாரம் ( !@$#$%^&*?) கொடுத்த 

ஆனந்த விகடனுக்கும் அதுக்கு 

காரணமாயிருந்த அமலா பாலுக்கும் 





அப்புறம் எனக்கு அப்போ அப்போ 

சிஸ்டம் கொடுத்து உதவிய எங்கள் 

சிஸ்டம் அதிகாரிகளுக்கும்

( மாமா..இப்போ ஓகே வா..)


ஆயிரம் நன்றிகள்..




இத எதுக்குடா ஒரு பதிவா 

போட்டு எங்க பாவத்தை 

கொட்டிக்குற...அப்படின்னு 

கேக்குறவங்களுக்கு என்னோட பதில்...




சும்மா..ஒரு விளம்பரம்தேன்..




டிஸ்கி..முஸ்கி..எல்லாம் எனக்கு

ஒத்துவராது.. அதனால இங்கயே

சொல்லிடுறேன்...




இந்த பொழப்புக்கு போயி 

பிச்சை எடுக்கலாம்...

நீ வாங்குற இந்த பத்து அஞ்சு... 

போன்ற பின்னூட்டங்கள்

தடை செய்யப்படுகின்றன..




இல்லனா மட்டும் படிக்கிறவங்க 

போட்டுட்டு போறாங்களானு

( பின்னூட்டத்தை )    

நீங்க சந்தேகப்படக்கூடாது..



கடமையை செய்யோனம்  இல்லீங்களா...


அடுத்து அமலா பால்

விஷயத்துக்கு வருவோம்...


கவிதை எழுறது கஷ்டம்னு

சொல்றாங்க..அமலா பால் 

கண்களை பார்த்தா ஒரு லைப்ரரியே

போடலாம் போல..

என்னா பொண்ணு சார் இவ..



அது என்னமோ தெரியல.

என்ன மாயமோ தெரியல..


இப்பவெல்லாம் எனக்கு தமன்னாவை

பிடிக்கவே மாட்டுது...





அது சரி...பசங்க மனசு எலிகளை 

போல தானே...( புதுப்புது வளைகள்...)


தமிழ்நாட்டு ஆண்கள் தமன்னா 

ஜூரத்தில் இருந்து விடுபட்டு 

மைனா ஜூரத்தில் 

மாட்டிகிட்டோம்னு நினைக்கிறேன்...




கோயம்புத்தூர்ல இருக்குறதுனாளவோ

என்னவோ தெரியலை..


இப்பவெல்லாம் எனக்கு கேரளாவையும்..

அங்கே இருந்து வர்ற சரக்கையும்

ரொம்ப பிடிக்குது..




அவளை சரக்கு னு

சொன்னதுக்கு யாரும் கோவிக்ககூடாது..


சாராயம் போதை தரும்..

தாய்ப்பாலும் போதை தரும்..

பாடல் வரிகளை இங்கே சொல்லிக்கிறேன்.. 

புரியலையா.. கமல்னாலே 

புரியாதுன்னு தானே அர்த்தம்..


அதை விடுங்க.. 

பக்கத்துக்கு மாநிலங்கள்ல

இருந்து தமிழ்நாட்டுக்கு சரியா 

தண்ணி வருதோ இல்லையோ...

அழகழகான கன்னிகள் 

நிறைய வருது..




அம்சமான அசின்ல இருந்து.. 

ஆர்ப்பாட்டமான அனுஷ்கா வழியா.. 

இப்போ அமர்க்களமா அட்டகாசமா

அமலா பால் வரைக்கும்...

இதுக்கு தாராளமா ஸ்வீட்

எடுத்து கொண்டாடலாம்ங்க..












 
இதுதாங்க அந்த ட்வீட்டோட

முழு வடிவம்... 


தேவதை..ஆண்பாலா..

இல்லை..பெண்பாலானு 

எனக்கு தெரியாது...

என் கண்களுக்கு இப்போதைக்கு

அது அமலாபால்...

யம்மயம்மயம்மா...

ஊத்துக்குளி வெண்ணைபோல..

சும்மா தலுக் மொழுக்குன்னு இருக்காளே...
 
என்றும் ஜொள்ளுடன்... 3G



















No comments: