Tuesday, December 28, 2010

மாத்தி யோசி.. Part 11

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
படிக்கணும்...

ஆறு யூனிட்டும்  படிக்கணும்..

ஒரு தலைப்பு விடாம படிக்கணும்..

ஒரே நாளில் படிக்கணும்..



அதுக்கு நீ இன்டெக்ஸ்

தாண்டா படிக்கணும்..







5S மெயின்டைன் பண்ண 

ஒரே வழி..

இழுத்து மூடுங்கடா கம்பெனிய..

எல்லாம் அந்த சப்ப மூக்கு 

காரனுங்களால வந்தது..






அரசியல்னாலே ஆக்ரோஷமா 

பேசணும்..

உனக்கு ஸ்க்ரீன்லையும்

ரசிகர்கள்கிட்டையும்  தானே

அப்படி பேச வரும்...

விஜய்னா.. சாரிங்கனா...


நீ அதுக்கு சரிப்பட்டு


வர மாட்ட..







போற போக்க பார்த்தா

பெட்ரோல் விலை பீர் விலையை

விட அதிகமா ஆகிடும் போல..

அப்போ எல்லாரும் குடிங்க..

வண்டி ஓட்ட வேணாம்..






மார்கழி மாச குளிரையும் 

பொருட்படுத்தாம காலையும் 

மாலையும் கோவிலுக்கு போறது

எதுக்கு..????

தாவணி போட்ட பொண்ணுங்க வரும்..

ஜில்லிப்பு தட்டலாம்னு தானே..

அங்கயும் முழுக்க மூடிக்கிட்டு

வந்தா என்ன பண்றது....

என்னோட தாகத்துக்கு மஞ்சள்

நிற இடுப்பு தான் தீர்வு..



ஒரு உண்மையான் எஞ்சினியர் 

பரீட்சைக்கு முன்னாடி புக் 

படிக்க மாட்டான்...

தன்னோட INNOVATIVE ஐடியாக்களை

பயன்படுத்தி ஒரு புது புக்கே 

போடுற அளவுக்கு பரீட்சை

எழுதுவான்...

#பெருமை...

No comments: