Tuesday, December 14, 2010

மாத்தி யோசி..part 10

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

1.இந்த உலகத்துல GREAT MIND , 


GENIUS MIND , CRIMINAL MIND ,

EXTRAORDINARY MIND , BRILLIANT MIND 

கொண்ட நிறைய பேரு இருக்கலாம்..

ஆனா நான் 

NEVER MIND வகைங்க..








2.பொண்ணுங்க  அவங்களோட

சோகத்தை TEARS வழியா

காமிக்கிறாங்க..

பசங்க தங்களோட சோகத்தை 

BEERS வழியா காமிக்கிறாங்க..


CHEERS...






3. 2 / 10 = 2 இதை 

நிரூபிக்க முடியுமா...???




2 - TWO ... 10 - TEN 




TWO / TEN = WO / EN ...

( COMMON T CANCELLED 

ON BOTH SIDES..)



ALPHABETIC ORDER ல பார்த்தா 

W = 23 & O = 15 .. E = 5 & N = 14




அதனால.. (23 +15) /  (5 +14) = 2


38 / 19 = 2 



எப்பூடி...








4 .

1 பையன்  + I பொண்ணு  = ஆனந்தம் ...

1 பையன்  + 2 பொண்ணுங்க  = மஹா  ஆனந்தம் ...
 




1 பையன்  + 3 பொண்ணுங்க  = பரம  ஆனந்தம் ...

1 பையன்  + 4 பொண்ணுங்க  = பேரானந்தம் ...

1 பையன் + நிறைய பொண்ணுங்க  = 

நித்தியானந்தம் ...




5.உலகம் உருண்டை தாங்க  ... 


கரப்பான் பூச்சி எலிக்கு 

பயப்படுது..

எலி பூனைக்கு பயப்படுது..

பூனை நாய்க்கு  பயப்படுது..

நாய் ஆண்களுக்கு பயப்படுது..

ஆண்கள் பெண்களுக்கு பயப்படுறோம்..

பெண்கள் கரப்பன்பூச்சிக்கு  

பயப்படுறாங்க..






6.இந்த உலகத்தில மூணு 

வகையான மனிதர்கள் இருக்குறாங்க ..




1.SOME MAKE THE WONDERS HAPPEN...



2. SOME SEE WONDERS HAPPEN...



3. AND FINALLY THE THIRD CATEGORY 


WONDER 

WHAT'S HAPPENING....

?!#$%^&;@





No comments: