Saturday, October 23, 2010

நீதிக்கதைகள்... பார்ட்4

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


நீதிக்கதைகள்...பார்ட் 3




ஒரு கணவன் தலைவலி தாங்காம ஆபீஸ்ல

இருந்து மதியமே வீட்டுக்கு வந்தானாம்...


வீட்டு வாசல்ல ஒரு ஆணோட

புது செருப்பு இருந்துச்சாம்...


வீட்டுக்குள்ள இருந்து "அந்த" மாதிரியான 

சத்தமும் வந்துச்சாம்...


தன் மனைவி தனக்கு இப்படி துரோகம் 

பண்ணிட்டாளேனு நினச்சி


அவன் தற்கொலை பண்ணிக்கிட்டானாம்  ... 

அதுக்கு முன்னாடி வீட்டு வாசல்ல அவனோட

தற்கொலைக்கு காரணத்தை ஒரு லெட்டர்ல 

எழுதி  வச்சிட்டு போனானாம்...


அந்த லெட்டெர படிச்சிட்டு அவனோட மனைவி 

கதறி கதறி அழுதாளாம்...

நடந்தது என்னன்னா...

அவளோட கணவனுக்கு பரிசா தர தான் 

அந்த புது செருப்ப அவ வாங்கி வந்து இருக்கா...

டிவி ல அந்த மாதிரி படம் பார்த்துகிட்டு

இருந்து இருக்கா... அதுல வர்ற மாதிரியே

ராத்திரி நடந்துக்கலாம்னு  ...


இது தெரியாத அந்த கணவன் அநியாயமா

செத்து போயிட்டான்...


நீதி : எப்பவுமே அந்த மாதிரி பலான படங்கள

சத்தம் இல்லாம ம்யுட்ல வச்சி பாருங்க... 


பொண்ணு : அண்ணா... இது லேடீஸ் சீட்.. எழுந்திருங்க...

பையன் : அது சரி... ஆனா நீ எனக்கு தங்கச்சி இல்லையே.. 

எங்க அப்பா உங்க அம்மாவை வச்சிக்கிட்டு  இல்லையே...

பொண்ணு : நீங்க சொல்றது சரிதான்ணா... ஆனா  

என்  அப்பா உங்க அம்மாவை வச்சிக்கிட்டு இருக்கார்ல...

நீதி : வீணா வாயை கொடுத்து..

 சூ.... புண்ணாக்கிக்க  கூடாது...

என்னதான் பொண்ணுங்க வெள்ளையா இருந்தாலும்...
அவங்களோட...பு...
பு..
பு..
புருவம் கருப்பா தான் இருக்கும்...

நீதி : நீங்க எதிர் பார்த்தது 

புரிஞ்சவன் தான் பிஸ்தா 

பதிவுல தான் இருக்கும்...


பொண்ணுங்க நம்ப பக்கத்துல இருந்தா ஹோட்டல் பில்...
பொண்ணுங்க கொஞ்சம் தூரமா இருந்தா போன் பில்...
பொண்ணுங்க தூரமாகவே போயிட்டா பார் பில்...

நீதி : பிகர் பின்னாடி அலைஞ்சா 
பில் கொடுத்தே நமக்கு பீஸ் போயிடும்...  


ஒரு அன்பான கணவன் மனைவி இருந்தாங்களாம்...

அவங்க ஒருத்தர ஒருத்தர் ரொம்ப லவ் பண்ணாங்களாம்...

அந்த கணவனுக்கு அளவுக்கு அதிகமான

ரத்தக்கொதிப்பு இருந்துச்சாம்...

டாக்டர் அவர ரொம்ப கவனமா இருக்க சொல்லி... 

சாப்பாட்டுல உப்பே சேர்க்க வேண்டாம்னு

சொல்லி இருந்தாராம்...

அதுல இருந்து அந்த மனைவியும் உப்பு 

போடாம சமைச்சு வந்தாங்களாம்... 

அவருக்கு கோவம் வராமலும் பார்த்துக்கிட்டாங்களாம்..

ஒரு நாள் அவர் பாத்ரூம்ல பல்லு வெலக்கி

கிட்டு இருக்கும் போது செத்து போயிட்டாராம்...




நீதி : உங்க டூத் பேஸ்ட்ல

உப்பு இருக்கா....???? 

வாத்தி  :  சிரிப்பு .. இதற்கு எதிர்ச்சொல் என்ன....?

நானு : உடலுறுவு சார்..

வாத்தி : டே.. என்னடா சொல்ற...

நானு : ஆமா சார்.. சிரிப்புனா.. HA ... HA ....HA ... 

உடலுறவுனா AH ..AH ..AH ..

நீதி : இந்த வயசுல  வேற

நினைப்பு வரும்னு..

எனக்கு நம்பிக்கையே இல்ல...





No comments: