Friday, October 22, 2010

புரிஞ்சவன் தான் பிஸ்தா... பார்ட் 6

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


1.எந்திரன் படத்தோட கதையை ரெண்டே 


வார்த்தையில் சொல்லணும்னா... 





எந்திரனுக்கும் எந்திருக்கும்...














2.ஒரு  பையனுக்கு ஒரு இடத்துல

வேலை கிடைக்கனும்னா அவனுக்கு 

100 % திறமை வேணும்...

ஒரு பொண்ணுக்கு வேலை

வேணும்னா அவளுக்கு 4 % திறமை

இருந்தா போதும்.. 

மீதி 96 %....

(  36  )
 ( 24 )
(  36  )










3.உன்னோட காதலி உன்னை விட்டு 

பிரிஞ்சு போனா அது காதல்

தோல்வி இல்லை...


அவ  கன்னியாவே 

பிரிஞ்சு போனா தான் ...
அது உன்னோட காதல் தோல்வி..










4.இந்த  காலத்துல ... ( உலகம் பூராவே ) 

இருக்குற பொண்ணுங்க காலையில 

தூங்கி  எழுந்ததும் என்ன 

பண்ணுவாங்க தெரியுமா...




படுக்கையை விட்டு எழுந்திரிச்சி

அவங்க அவங்க வீட்டுக்கு அவசர 

அவசரமா போவாங்க...




5.ஒரு பெண் தன் முதல் இரவுக்கு 

போகும் முன் தன் தாயிடம் 

“அம்மா பயமாயிருக்கு என்று சொல்ல, 

கவலை படாதே மகளே ஜான் 

எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் என்றாள். 

உள்ளே சென்ற பெண்ணை பார்த்ததும்

ஜான் சட்டையை கழற்ற, மார்பு நிறைய 

முடியுடன் நின்றான். 

உடனே கீழே வந்த பெண் 

“அம்மா ஜான் மார்பு பூராவும் முடி” என்றாள்.

அம்மா "நல்ல திடமான ஆண்களுக்கு 

நிசசயமாய் முடி இருக்கும் ஜான்

பார்த்து கொள்வான்” என்றாள். 

திரும்பவும் மேலே போன பெண்

இப்போது ஜான் பேண்டை கழட்டியதும் 

கால்களில் கூட முடியிருப்பதை பார்த்து

“அம்மா.. கால்களிலும் முடி இருக்கிறது” 

என்றாள். 

அம்மா.. “ நல்ல ஆண்களுக்கு அப்படித்தான் 

இருக்கும் ஜான் பார்த்துப்பான்”

என்று அனுப்பி வைத்தாள். 

இப்போது ஜான் தன் சாக்ஸை கழட்ட, 

அவனின் இரண்டு கால் பாதங்களில் 

ஒருகாலில் மூன்று விரல்கள் இல்லாமல் இருக்க,

கீழே வந்த பெண்

" Mom. John has got One and half foot "

 என்றதும், 

அம்மா கண்கள் விரிய..

நீ இங்கே சமையல் வேலை செய்.. 

இது அம்மாவுக்கானது

என்று ஆசையாய் ஓடினாள். 






6.இரண்டு பெண்கள் மீன் பிடிக்க செல்ல , 

அதில் ஒருத்திக்கு மட்டும் 

எப்போதும் தூண்டிலில் மீன் கிடைக்க, 

அடுத்தவள் “உனக்கு மட்டும் எப்படி 

எப்போதும் மீன் மாட்டுகிறது? “ என்று கேட்டாள்...

அதற்கு அவள் நான் தினமும் தூங்கும் 

என் கணவரோடதை பார்ப்பேன்... 

அது வலது பக்கமாய் சரிந்திருந்தால்,

மீன் வலது பக்கம் கிடைக்கும், 

இடது பக்கமாய் சரிந்திருந்தால்

இடது பக்கம் கிடைக்கும் என்றாள்..

அதற்கு அடுத்தவள்.. ஒரு வேளை  

அது நேராக நின்றிருந்தால்

எந்த பக்கம் மீன் பிடிப்பாய்?”

 என்று கேட்க, அதற்கு அவள்

அது மட்டும் நேராய் 

நின்றிருந்தால் நான் ஏன் 

மீன் பிடிக்க வருகிறேன் என்றாள்.

 

No comments: